குடாநாட்டின் நான்கு பிரதான சந்தைகளில், இதுவரை கொரோனா தொற்று உறுதி

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நான்கு பிரதான சந்தைகளில், இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். மருதனார்மடம் சந்தையில் கடந்தவாரம் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து,...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தடை

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று நடத்தவிருந்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தடை விதித்து, வவுனியா நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின்...

Read more

முல்லைத்தீவு மீனவர்கள் இன்று நான்காவது நாளாக போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக் கோரி, முல்லைத்தீவு மீனவர்கள் இன்று நான்காவது நாளாக  போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க உரிய...

Read more

கிழக்கு மாகாணத்தில், கொரோனா தொற்று நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன

கிழக்கு மாகாணத்தில், கொரோனா தொற்று நிலைமைகள் மோசமடைந்து வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில், இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா வைரஸ்...

Read more

வவுனியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று

வவுனியா – திருநாவற்குளத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருநாவற்குளத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்னர், கொரோனா...

Read more

நிலந்த ஜயவர்த்தனவின் அலைபேசியில் இருந்த தரவுகளை மீளப் பெற முடியவில்லை

சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்த்தன, தனது அலைபேசியில் இருந்த தரவுகளை அழித்து விட்டே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அதனை ஒப்படைத்துள்ளார் என்று...

Read more

மாணவர்களுக்கும் இணைய வழிக் கல்வி – திருமலையில் ஆர்ப்பாட்டம்

அனைத்து மாணவர்களுக்கும் இணைய வழிக் கல்வியை இலவசமாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நட்டத்தப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண கல்வி...

Read more

மேல் மாகாண எல்லைகளைக் கடந்து செல்பவர்களுக்கு அன்ரிஜென் சோதனை

மேல் மாகாண எல்லைகளைக் கடந்து செல்பவர்களுக்கு இன்று காலை தொடக்கம், கொரோனா தொற்றைக் கண்டறியும், ராட் எனப்படும் துரித அன்ரிஜென் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேல் மாகாணத்தில்...

Read more

யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேசபை ஆகியவற்றில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சி – வீ.மணிவண்ணன்

யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேசபை ஆகியவற்றில் சிறப்பான ஆட்சி ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபடவுள்ளார் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் முக்கியஸ்தரும்...

Read more

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டம்

எஹெலியகொட- தராபிட்டிய  பகுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். அந்தப் பகுதியில் நீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நிகழ்வொன்றில்...

Read more
Page 191 of 426 1 190 191 192 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.