மூன்றாவது நாளாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக முல்லைத்தீவு...

Read more

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். ‘புதிய அரசியலமைப்பும் தமிழர்களின்...

Read more

இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியவில்லை

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாமல் போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகைக்...

Read more

டின் மீன் கொள்கலன்கள் 48 மீண்டும் சீனாவுக்கு திருப்பல்

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்ட ரூபாய் 384 மில்லியன் மதிப்புள்ள 768 மெட்றிக் தொன் ரின் மீன்களை கொண்ட 48 கொள்கலன்களை மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்ப...

Read more

மீண்டும் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்

மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால், மீண்டும் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த நிலை...

Read more

யாழில் 478 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 478 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்தப் பரிசோதனையில் யாழ்ப்பாணத்தில் மூவருக்கு கொரோனா தொற்று...

Read more

சிறிலங்காவில் இன்று 650 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

சிறிலங்காவில்  இன்று மட்டும் 650 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

கொரோன பெண் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார். இவ்விரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளையே அவர் பெற்றெடுத்ததாக வைத்தியசாலை தகவல்கள்...

Read more

வடக் கில் அனைத்து பொது சந்தைகளையும்  மூடுமாறு உத்தரவு

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளையும், மூடுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். நாளை தொடக்கம், மறு அறிவித்தல் வரை,  வடக்கு...

Read more

சங்கானைச் சந்தையை மையப்படுத்தி புதியதொரு கொத்தணி உருவாகும் ஆபத்து

சங்கானைச் சந்தையை மையப்படுத்தி புதியதொரு கொத்தணி உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். மருதனார்மடம் சந்தை வர்த்தகர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டதை...

Read more
Page 192 of 426 1 191 192 193 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.