மாலைதீவு ஜனாதிபதிக்கு ஹக்கீம் அவசர கடிதம்

கொரோனாவால் உயிரிழந்த சடலங்களை சிறிலங்காவிலேயே நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம்...

Read more

அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது; மீண்டும் அறிவித்தது சிறிலங்கா அரசு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் நோக்கங்களுக்காகவே அரசியல் கைதிகள் என பெயர் சூட்டப்படுகிறார்கள் எனத் அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்தார்.  சிறிலங்காவில் உள்ள சிறைச்சாலைகளில்...

Read more

பயிற்சி விமான விபத்து; ஆராய குழு அமைப்பு

சிறிலங்கா விமானப் படையின் PT-6 வகை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் இதுகுறித்து ஆராய்வதற்கு விமானப் படையின் தளபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சீனக்குடாவில் இருந்து இன்று காலை...

Read more

யாழில் மேலும் அறுவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய 100...

Read more

வடக்கில் 130 இடைநிலைப் பாடசாலைகளுக்கு விடுமுறை

வடக்கு மாகாணத்தில் உள்ள 130 இடைநிலைப் பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்தார். கொரோனா தொற்று அதிகரிப்பினால் இந்த...

Read more

கிழக்கில் 12மணிநேரத்தில் 21பேருக்கு கொரோனா

கடந்த 12 மணித்தியாலத்தில் புதிதாக 21 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அக்கரைப்பற்று சந்தை கொத்தணியில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை  411 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து...

Read more

சிறிலங்காவில் இன்று மட்டும் 622 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில்  இன்று மட்டும் 622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

யாழில் நிகழ்ந்த வாள்வெட்டுக்களின் முக்கிய புள்ளி கைது

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த சுமன் என்று அழைக்கப்படும் சந்தேகநபர் ஓமந்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் காவல்துறை...

Read more

சிறிலங்கா நீதிமன்ற தீ; ஆராய மூன்று குழுக்கள் நியமனம்

கொழும்பு, புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டிருந்த தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், இதுகுறித்து ஆராய...

Read more

ஜெனிவாவை கூட்டாக எதிர்கொள்ள தமிழ்த் தரப்புக்களிடையே முயற்சி

வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து, பிரதான தமிழ்க் கட்சிகளுக்கு இடையில்,  ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும்...

Read more
Page 196 of 426 1 195 196 197 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.