அடுத்த மூன்று வாரங்கள் சிக்கலானதாக இருக்கும் என்கிறார் இராணுவத்தளபதி

அடுத்த மூன்று வாரங்களும் மிகவும் சிக்கலானவையாக இருக்கும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, எச்சரிக்கை விடுத்துள்ளார். “குறிப்பிட்டளவான மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவில்லை....

Read more

போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள்;நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அன்னை பூபதி அவர்களின் 33...

Read more

வவுனியாவிலும் உணர்வுடன் அன்னை பூபதியின் நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினை சிறிலங்காவில்  இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னைபூபதியின் 33வது நினைவுதினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக...

Read more

இரு நிமிட மௌன அஞ்சலிக்கு கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது அதன்படி எதிர்வரும் 21...

Read more

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக வழக்கு

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ்,  நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை...

Read more

சீன தடுப்பூசியை அரசு மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? ; சிவாஜி

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழில்...

Read more

புதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தல்; இ.தொ.கா

புதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆராயவுள்ளது.அலரி...

Read more

அன்னை பூபதியின் 33 ஆவது நினைவேந்தல் இன்று

தமிழர் தாயத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளை வெளியேறக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து நிபந்தனையற்ற பேச்சு நடத்தக் கோரியும், உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த...

Read more

அச்சுறுத்தலுக்கு மத்தியில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

தமிழர் தாயகப் பகுதிகளில், அன்னை பூபதியின் 33 ஆவது நினைவேந்தல்கள், சிறிலங்கா அரசின் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு, கல்லடி, நாவலடியில் உள்ள...

Read more

தெற்கிலுள்ள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கவே, வடக்கில் கைது நாடகங்கள்;சிவாஜி

தெற்கிலுள்ள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கவே, வடக்கில் கைது நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read more
Page 21 of 426 1 20 21 22 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.