சிறிலங்காவில் இன்று மட்டும் 650 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் இன்று மட்டும் 650 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

உடுவிலுக்கான ‘லொக்டவுண்’ தளர்வு

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகள் கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்து தளர்த்தப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். உடுவில் பிரதேச...

Read more

அராலிப் பெண் திடீரென மயங்கிவீழ்ந்து மரணம்

யாழ். வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென் மயங்கிச் விழுந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.  அவரது உயிரிழப்புக் காரணம்...

Read more

சுகாதார துறையினரின் நடவடிக்கைகளால் குழப்பத்தில் குடாநாட்டு மக்கள்

யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தையில் வியாபாரம் செய்யும்,முச்சக்கர வண்டி சாரதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தும், சுகாதார துறையினரின் குழப்பமான நடவடிக்கைகளாலும், யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more

த.தே.கூ வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமைக்கு இந்தியா ஆலோசனை

இந்தியாவின் ஆலோசனைப்படியே வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுக்காமல் ஒதுங்கியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது...

Read more

மட்டு.மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக விரைவில் வழக்கு

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்தினருக்கு பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம்

வவுனியா வடக்கு வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு, வவுனியா மாவட்ட நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்...

Read more

திருநெல்வேலி சந்தை வியாபரிகள் 39பேரிடம் பீ.சி.ஆர். சோதனை

மருதனார் மடம் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி சந்தையில் 39 பேரிடம் இன்று பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ...

Read more

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த முன்மொழிவு

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான  முன்மொழிவு ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என்று, மாகாண சபைகள்...

Read more

சிறிலங்கா தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு புதிய அதிகாரி

சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக, மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், மேஜர் ஜெனரல்...

Read more
Page 200 of 426 1 199 200 201 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.