நயினாதீவில் 2021இல் தேசிய வெசாக் நிகழ்வு

சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வெசாக் நிகழ்வுகள் நயினாதீவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமன்ய மகா நிக்காயவின் மகாநாயக்கர் மாகுலேவெவ விமல தேரரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே, பௌத்த சாசன...

Read more

உடுவில், புதிய சாளம்பைக்குளம் பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டன

உடுவில் பிரதேச செயலகப் பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். உடுவில் பிரதேச...

Read more

மருதனார்மடம் வியாபரியுடன் தொடர்புடைய அறுவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம், மருதனார் மடம் சந்தை வியாபாரியுடன் தொடர்புடைய ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர், த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மருதனார்...

Read more

சிறிலங்காவில் ஒரேநாளில் 755பேருக்கு கொரோனா தொற்று உறுதி; இருவர் மரணம்

சிறிலங்காவில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 149ஆக...

Read more

ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து விலகினார் சம்பிக்க

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். புதிய அரசியல் மற்றும் சமூக சக்தியைக் கட்டியெழுப்பும் பொருட்டு...

Read more

ஐயாயிரம் கைதிகளுக்கு இம்மாத இறுக்குள் விடுதலை

இம்மாத இறுதிக்குள் ஐயாயிரம் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார். தற்போது 29...

Read more

மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும்; அமைச்சர் வீரசேகர

மாகாணசபை  முறைமையை முற்றாக இல்லாதொழித்து, அந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.அரசியலமைப்பிற்கான 13...

Read more

சிறிலங்கா தேசிய ஆராய்ச்சி மன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை

சோதனைக்குட்படுத்தப்படாத கொரோனா தொற்று நோய்க்கான மருந்துகள் என கூறப்படுகின்றவற்றை பயன்படுத்த வேண்டாமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மூன்று மருந்துகள் சோதனை மட்டத்தில்...

Read more

கொரோனாவுக்கு நடுவே சிறிலங்காவில் மற்றுமொரு நோய்த் தொற்று

நாட்டில் சுமார் 500 நோயாளிகளுக்கு மணல் பூச்சிகளால் பரவும் தோல் நோயான லீஷ்மேனியாசிஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயாளிகள் அநுராதபுர மாவட்டத்திலுள்ள பதவியா, நாச்சதுவா, தலாவ, தம்புத்தேகம,...

Read more

அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும்

அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read more
Page 201 of 426 1 200 201 202 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.