கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம்

திருகோணமலை கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான...

Read more

முஸ்லிம் தலைமைகள் அரசியல் கைதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளரின் சம்பள விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும்

முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசியல் கைதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளரின் சம்பள விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். தனது...

Read more

14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை…

வெளிநாடுகளில் இருந்து சிறிலங்காவுக்குச் செல்லும் அனைவரும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி லெப்டினன்ட்...

Read more

பி.சி.ஆர். முடிவின் படியே மருதனார்மடம் சந்தையை மூடுவதா? அல்லது உடுவில் பகுதியை முடக்குவதா?…

இன்று இரவு வெளியாகும் பி.சி.ஆர். முடிவின் படியே மருதனார்மடம் சந்தையை  மூடுவதா? அல்லது உடுவில்  பகுதியை முடக்குவதா? என்று தீர்மானிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read more

சிறிலங்கா, இந்திய இருநாடுகளுக்கும் இடையிலான துறைசார் பேச்சுவார்த்தைகளை

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக சிறிலங்கா, இந்திய இருநாடுகளுக்கும் இடையிலான துறைசார் பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 22 மற்றும் 30ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read more

முன்னாள் பிரதி மா காவல்துறை அதிபர் கொரோனா தொற்று உறுதி.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி மா காவல்துறை அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் அவர் தற்போது சிறைச்சாலைகள் வைத்தியசாலையில்...

Read more

சிறிலங்கா சனத்தொகையில் 10 சதவீதமானவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி

சிறிலங்கா  சனத்தொகையில் 10 சதவீதமானவர்களுக்கு கொரோனா தொற்று ஒழிப்பிற்கான தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது. மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு ஒரு...

Read more

மருத்துவர்கள் தங்களை குழந்தையை பார்ப்பதற்கு அனுமதி வழங்கவில்லை – தந்தை

நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் மருத்துவர்கள் தங்களை குழந்தையை பார்ப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என கொரோனாவால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் தந்தை...

Read more

உள் ளூராட்சி மன்ற விடயங்களில் மத்திய அரசு தேவையற்ற தலையீட்டைக் கொள்ளக்கூடாது – சித்தார்த்தன்

உள் ளூராட்சி மன்ற விடயங்களில் மத்திய அரசு தேவையற்ற தலையீட்டைக் கொள்ளக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி...

Read more

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துக – மஹிந்த ராஜபக்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்....

Read more
Page 202 of 426 1 201 202 203 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.