சவுதிஅரேபியாவில் சிறிலங்கா முஸ்லிம்கள் மதபோதகர்களால் மூளைச்சலவை?

சவுதிஅரேபியாவிற்கு செல்லும் சிறிலங்கா முஸ்லிம்கள் அங்குள்ள மதபோதகர்ளால் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சவுதிஅரேபிய போதகர்...

Read more

துப்பாக்கிக்கு ரவைகள், வெடிகுண்டுகள் மீட்பு, மூவர் கைது.

நுவரெலியா–  இராகலை, புரூக்சைட் பகுதியில் துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 10 ரவைகள் மற்றும் கற்களை உடைக்க பயன்படுத்தும் 12 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பாக, மூன்று சந்தேகநபர்களை...

Read more

மலையக பல்கலைக்கழகம் கொட்டகலையில் – ஜீவன் தொண்டமான்

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் கொட்டகலையில் ஒதுக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,  இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும், மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள்...

Read more

சிறிலங்காவில் இன்று மட்டும் 762 பேருக்கு தொற்று

சிறிலங்காவில் இன்று மட்டும் 762 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

போர் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குக… சர்வதேசத்திடம் ரட்ணஜீவன் ஹூல்

போர் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறும், சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சிங்கள இணையத்தளம்...

Read more

இந்திய மீனவர்களின் படகுகள் அத்துமீறல் – முல்லை மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி முல்லைத்தீவு கரையை அண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அண்மைய நாட்களாக...

Read more

13 வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை… – இந்திய தூதுவர் பதிலளிக்க மறுப்பு.

13 வது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால், இந்தியா எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற கேள்விக்கு இந்திய தூதுவர் கோபால் பாக்லே பதிலளிக்க...

Read more

கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா தொற்று மரணம்

கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா தொற்று மரணம் நேற்று பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், கல்முனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80...

Read more

பளை – புதுக்காட்டுச் சந்தியில் விபத்து

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பளை,- புதுக்காட்டுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலோப்பளை மேற்கு பகுதியை சேர்ந்த, 56 வயதுடைய, கிருஸ்ணன் நவநீதன்...

Read more

சுட்டுக் கொன்று விடுவோம் – இளைஞனை மிரட்டிய சிறிலங்கா காவல்துறை

அனைத்துலக மனித உரிமைகள் நாளான நேற்று  வடமராட்சிப் பகுதியில் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொன்று விடுவோம் என, சிறிலங்கா காவல்துறை அதிகாரி மிரட்டிய சம்பவத்துக்கு, தமிழ்த் தேசியக்...

Read more
Page 203 of 426 1 202 203 204 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.