மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138வது பிறந்த நாள் – யாழ்ப்பாணத்திலும் , மட்டக்களப்பிலும், நிகழ்வுகள்

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138வது பிறந்த நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலும் , மட்டக்களப்பிலும், நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள பாரதியார்...

Read more

துணைக் கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து

மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் துணைக் கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல் மாகாணத்துக்கு வெளியே...

Read more

தனிமைப்படுத்தல் செயல்முறைகளை மீறுவோருக்கு நீதிமன்றத்தினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தனிமைப்படுத்தல் செயல்முறைகளை மீறுவோருக்கு நீதிமன்றத்தினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை  மற்றும் அபராதம் விதிக்க முடியும் என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது,...

Read more

ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

யுத்தத்தின் இறுதியிலே கிட்டத்தட்ட  ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என தமிழ் தேசிய மக்கள்...

Read more

சிறிலங்காவில் பாரதூரமான மனித உரிமை பிரச்சினைகள் காணப்படுவதாக சிலோன் திருச்சபை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் பாரதூரமான மனித உரிமை பிரச்சினைகள் காணப்படுவதாக சிலோன் திருச்சபை தெரிவித்துள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபே​சேகர ஆகியோர்...

Read more

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறிலங்காவின்  2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும்...

Read more

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் நாட்களில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இதனிடையே, சிறிலங்கா இராணுவத்தின் அலுவலக...

Read more

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தவிசாளராக மஹிந்த தேசப்பிரிய

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தவிசாளராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக 37 ஆண்டுகள் இருந்த மஹிந்த தேசப்பிரியவின்...

Read more

சிறைச்சாலைகளில் நிலவும் பதற்ற நிலை – ஜனாதிபதி செயலனி

சிறைச்சாலைகளில் நிலவும் பதற்ற நிலை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலனி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது...

Read more

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரை

கொரோனா  தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின்...

Read more
Page 204 of 426 1 203 204 205 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.