கிட்லர் விவகாரம் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல

சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரைப் பற்றி இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்ட கருத்து, சிறிலங்கா அரசாங்கத்தின் கூட்டு நிலைப்பாடு அல்ல என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...

Read more

அமைப்புகளை தடை செய்யும், அதிவிசேட வர்த்தமானி

சிறிலங்காவில் 11 இஸ்லாமிய அடிப்படைவாத சிறிலங்காவில் 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்யும், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின்...

Read more

வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின்...

Read more

கோட்டா மீது முருத்தொட்டுவே தேரர் விமர்சனம்

ஹிட்லராக மாறவே சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்ததாக எவராவது கூறினால் அவர்களுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்று, முருந்தொட்டுவ ஆனந்த...

Read more

இராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்

ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளர் ‘அடொல்ப் ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்ல’ என்று சிறிலங்காவுக்கான ஜெர்மனி தூதுவர் ஹொல்கர் செயுபேர்ட் (Holger Seubert) தெரிவித்துள்ளார். கீச்சக செய்தியொன்றை...

Read more

அசேல சம்பத் காவல்துறையினரால் கைது

மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் செயற்பாட்டாளர் அசேல சம்பத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிபிட்டிய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொம்பனித் தெரு காவல்துறையினரால் கைது...

Read more

கொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ராஜ்புத் வகுப்பின் 5ஆவது கப்பலான ரன்விஜய் கப்பல் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு பிரவேசிக்கவுள்ளது.சிறிலங்கா  மக்களின் புத்தாண்டுக்கான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை செய்தியுடன்...

Read more

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை

நீண்ட காலமாக இழுபறியிலுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டுக்குள் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் இல்லை என தெரியவருகிறது. நேர்காணலொன்றில் இணை அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில, 1988...

Read more

பாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்து ஒன்றில் பயணித்த நிலையில், கைதான 4 இளைஞர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இன்றைய தினம் பாணந்துறை பதில் நீதவான்...

Read more

புதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை பார்ப்பதற்குச் சென்றிருந்த பெண் ஒருவர் கொண்டு வந்த காற்சட்டை ஒன்றிலிருந்து ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் சட்டவிரோத போதைப்பொருள்...

Read more
Page 30 of 426 1 29 30 31 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.