அவுஸ்திரேலியாவிலிருந்து ஏதிலிகள் நாடு கடத்தலுக்கு உதவக்கூடாது என்று விமான சேவை நிறுவனங்களிடம் வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

அவுஸ்திரேலியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கைத் தமிழ் குடும்பங்களை நாடுகடத்துவதற்கு, அங்கு இயங்கும் விமான சேவை நிறுவனங்கள் உதவக்கூடாது என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஏதிலிகள்...

Read more

பரீட்ச்சை நிலைய அதிகாரிகளாக, சிறிலங்கா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்ச்சை நிலைய அதிகாரிகளாக, சிறிலங்கா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை, இலங்கை பரீட்சைகள்...

Read more

மிருசுவில் பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது

மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒருவர் கைது...

Read more

முடிவின்றி தொடரும் வன்முறைகள் யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் இராணுவ பிடியில் வைத்திருக்கும் நிகழ்ச்சிநிரலின் ஒரு அங்கமா என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

முடிவின்றி தொடரும் வன்முறைகள் யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் இராணுவ பிடியில் வைத்திருக்கும் நிகழ்ச்சிநிரலின் ஒரு அங்கமா என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு...

Read more

2020 ஆம் ஆண்டில் கூட்டரசு ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது என்று சந்திரிகா தெரிவித்துள்ளார்

2020ஆம் ஆண்டு கூட்டரசு ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது என்று இலங்கையின் முன்னாள் அரச தலைவரும், கூட்டரசை உருவாக்குவதில் முக்கிய பங்காளராகப் பணியாற்றியவருமான சந்திரிகா...

Read more

இன்னும் ஐந்து ஆண்டுகளில் இலங்கை தமிழ் மக்கள் மூன்றாவது இனமாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதனை சர்வேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்

எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையில் மூன்றாம் தர மக்களாக மாறிவிடுவோம் என்றும்...

Read more

சிங்களவர்கள் மரமென்றால் அதைச் சுற்றி வளரும் கொடியாக சிறுபான்மையினர் இருக்க முடியாது என்பதனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

சிங்களவர்கள் மரமென்றால் அதைச் சுற்றி வளரும் கொடியாக சிறுபான்மையினர் இருக்க முடியாது என்பதனை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழர்களையும் சிறு மரங்களாக, அவர்கள் விரும்பும...

Read more

வல்வைப் படுகொலையின் 29ஆம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது

1989ஆம் ஆண்டு இதேநாளில் இருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட வல்வைப் படுகொலையின் 29ஆவது ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது. அமைதி நிலை நாட்டுகிறோம் என்று...

Read more

குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத காணாமல்போன அலுவலகத்தினால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்

குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத காணாமல்போன அலுவலகத்தினால், மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் மக்களின்...

Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அலுவலகம் அம்பாறை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அலுவலகம் அம்பாறை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் இன்று திருக்கோவில் வாக்கிறீசா வீதியில், சங்கத்தின் தலைவி செல்வராணி தலைமையில்...

Read more
Page 306 of 426 1 305 306 307 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.