அவுஸ்திரேலியாவிலிருந்து ஏதிலிகள் நாடு கடத்தலுக்கு உதவக்கூடாது என்று விமான சேவை நிறுவனங்களிடம் வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
அவுஸ்திரேலியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கைத் தமிழ் குடும்பங்களை நாடுகடத்துவதற்கு, அங்கு இயங்கும் விமான சேவை நிறுவனங்கள் உதவக்கூடாது என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஏதிலிகள்...
Read more