மன்னாரில் இன்று 46ஆவது நாளாக மனித எச்சங்களை தேடி அகழ்வு

மன்னாரில் இன்று 46ஆவது நாளாக மனித எச்சங்களை தேடி அகழ்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் நீதவான் பிரபாகரனின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு அகழ்வுப் பணிகளின்போது, நேற்று...

Read more

யாழ்ப்பாணக் கோட்டையை விட்டு இராணுவம் வெளியேறாது என்று சிறிலஙகா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்

கோட்டைகள் இராணுவத்துக்கே உரித்தானவை என்றும், யாழ்ப்பாணக் கோட்டையை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேறாது என்றும் சிறிலஙகா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை...

Read more

இலங்கையின் தற்போதய அரசாங்கம் நாட்டை இராணுவ மயமாக்குகிறது என்று மகிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்

இலங்கையின் தற்போதய நல்லாட்சி அரசங்கம், நாட்டை இராணுவ மயமாக்குவதாக முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைபடுத்தில் நல்லாட்சி அரசாங்கம் தோல்விக் கண்டுள்ளதாக...

Read more

ஜெனீவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கப் பதில் தூதுவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார்

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று, இலங்கைக்கான அமெரிக்கப் பதில் தூதுவர் ரொபேர்ட் ஹில்ரன்,...

Read more

இலங்கைக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்குவத்றகு வாய்ப்புகள் உள்ளதாக சீன இராணுவ ஆய்வாளர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங் தெரிவித்துள்ளார். சிறிலங்கா கடற்படைக்கு சீனா...

Read more

யாழ்ப்பாணம் மாநகர சபை நிகழ்வுகளில் சிறிலங்கா இராணுவத்துக்கு இடமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் மாநகர சபையின் நிகழ்வுகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினரை அழைப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்ற நிலையில், அதில் யாழ்ப்பாணம் மாநகர சபை...

Read more

சிறிலங்கா இராணுவத் தளபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்

சிறிலங்கா இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க யாழ்ப்பாணத்துக்கு இன்று திடீர் பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இதன்போது அவர் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சிறப்பு பூஜை வழிபாடுகளில்...

Read more

யாழ்ப்பாணத்தில் சிறப்பு உந்துருளிப் படையணி அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு என்று கூறி, சிறப்பு உந்துருளிப் படையணி ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள காவல் நிலைய உதவி காவல்துறை...

Read more

வெற்று வாக்குறுதிகளை விடுத்துவிட்டு, உரிய தீர்வுடனேயே தம்மைப் பார்க்க வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள் வலியுத்தியுள்ளனர்

போராட்ட களத்திற்கு வருகை தந்து வாக்குறுதிகள் வழங்குவதை விட, அதனைச் செயலில் காண்பிக்குமாறு கூறியுள்ள கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், அங்கு சென்ற இலங்கை அரசின்...

Read more

காவல்துறை அதிகாரத்தை வழங்கினால் வடக்கில் இரண்டு மாதங்களில் வன்முறைகளைக் கட்டுப்படுத்திக் காட்டுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

காவல்துறை அதிகாரத்தை வழங்கினால் இரண்டு மாதங்களில் வடக்கில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தி காட்டுவதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு...

Read more
Page 307 of 426 1 306 307 308 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.