மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் மீட்பு பணிகள் 44 ஆவது நாளாகவும் தொடர்கின்றன

மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 44ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான் பிரபாகரன் மேற்பார்வையில் இடம்பெறும் குறித்த நடவடிக்கையில், சிறப்பு சட்ட...

Read more

தெற்கிலுள்ள சுதந்திரம் வடக்கில் இல்லை என்பதனை இலங்கையின் நீதியமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்

தெற்கில் காணப்படுகின்ற சுதந்திரத்தை, வடக்கில் வாழ்கின்ற மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று இலங்கைியன் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு,...

Read more

மீனவர்களின் படகுகள் எரிக்கப்படுகின்றமை தொடர்பில் காவல்துறையினர் அசமந்தமாக இருப்பதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்ககோரி போரட்டம் நடாத்திய மற்றொரு மீனவரின் படகு நேற்று இரவு தாழையடி பகுதியில் எரிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இந்த...

Read more

நேற்று பிணையில் விடுவிக்கப்பட்ட சிறிலஙகா கடற்படை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவரும் இன்று மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

கடந்த 2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பின் சில பகுதிகளில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு நேற்று பிணையில் விடுவிக்கப்பட்ட சிறிலஙகா...

Read more

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக சீனா மேலும் 146 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முதலீடு செய்யவுள்ளது

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக, மேலும் 146 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்வதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது என்று இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை...

Read more

விஜய் மல்லையாவை பிரித்தானியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரும் வழக்கின் விசாரணை செப்டம்பர் மாதம் 12ம் திகதி

இந்தியாவில் நிதிமோசடி வழக்கில் சிக்கியிருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை பிரித்தானியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரும் வழக்கின் விசாரணை செப்டம்பர் மாதம் 12ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற...

Read more

தமது காணிகளை மீட்பதற்காக கேப்பாப்பிலவில் மக்கள் 518 ஆவது நாளாக வீதியில் போராட்டம் நடாத்தி வருகின்றனர்

500 நாட்களை தாண்டி வீதியில் கிடக்கும் தங்களுக்கு விரைந்து தீர்வு பெற்றுத்தருமாறு புதிதாக நியமனம் பெற்ற இலங்கையின் பிரதி அமைச்சர்களிடம் கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறீலங்கா...

Read more

முதலமைச்சர் வேட்பாளரை தமிழரசுக் கட்சியே முன்னிறுத்தும் என்று சிவஞானம் தெரிவித்துள்ளார்

தமிழரசுக் கட்சியே முதலமைச்சர் வேட்பாளராக ஒருவரை முன்நிறுத்தும் என்பதில் தெளிவாக இருப்பதாக வடமாகாண அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே...

Read more

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை மீண்டும் கூடவுள்ளது

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்கான கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. சிறப்பு கட்சித் தலைவர்கள் கூட்டம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்...

Read more

இலங்கையில் பகிடி வதையில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 10ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை

பல்கலைக்கழகங்களில் பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடளாவிய ரீதியில் அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் உயர் கல்வி...

Read more
Page 308 of 426 1 307 308 309 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.