யாழ்ப்பாண வன்முறைகளுடன் இராணுவத்தினருக்கு தொடர்பிருப்பதாக உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது
யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வன்முறைகளுடன் இராணுவத்தினருக்கு தொடர்பிருப்பதாக உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள...
Read more