யாழ்ப்பாண வன்முறைகளுடன் இராணுவத்தினருக்கு தொடர்பிருப்பதாக உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது

யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வன்முறைகளுடன் இராணுவத்தினருக்கு தொடர்பிருப்பதாக உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள...

Read more

தென்னிந்தியாவுக்கும் பலாலிக்கும் இடையில் விரைவில் குறைந்த கட்டண விமான சேவை

தென்னிந்தியாவுக்கும் பலாலிக்கும் இடையில் விரைவில் குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணிகள் வடமாகாணத்துக்குப் பயணங்களை...

Read more

மன்னார் மனித புதை குழியில் இருந்து அருகருகே தாய் மற்றும் சேயின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை 43 ஆவது தடவையாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தாய் ஒருவரும் அவர் அருகே பச்சிளம் குழந்தை...

Read more

வடக்கில் இருந்து சிறிலங்கா படைமுகாம்களை ஒருபோதும் அகற்றப்போவதில்லை என்று மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

வடக்கில் உள்ள சிறிலஙகா இராணுவ முகாம்களை ஒரு போதும் அகற்ற மாட்டோம் எனவும், இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்...

Read more

11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறில்ஙகா படையினர் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்

11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறில்ஙகா கடற்படை புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் இருவரும் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ்...

Read more

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் நாள் இலங்கைக்கு செல்லவுள்ளார். அவர் கடந்த 2016ஆம்...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் எண்ணம் இலங்கை அரசாங்கத்திற்கு கிடையாது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் எண்ணமோ, நல்லிணக்கத்தை நடைமுறையில் உருவாக்கும் எண்ணமோ இலங்கை அரசாங்கத்திற்கு கிடையாது என்று நீதி, சமாதான ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு மதனராசா தெரிவித்துள்ளார். தமிழ்...

Read more

யாழ்ப்பாணத்தில் இன்று ஆறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்

யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள், ஆறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை வட-கிழக்கு கிராம...

Read more

யாழ் குடாநாட்டு குழப்பங்களை கோத்தபாய ஆதரவு அணியே வழிநடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது

யாழ்.குடாநாட்டில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் ஆதரவு பெற்ற இராணுவ புலனாய்வு அமைப்புக்கள் தொழிற்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிலங்கையில்...

Read more

தற்போதய நிலை நீடித்தால் 2025ஆம் ஆண்டில் இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் தலைதூக்குவார்கள் என்று கமால் குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்

அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் போன்றோர் பெற்றுக்கொள்ள முடியாததை, இன்று நிபந்தனைகளை முன்வைத்து புதிய அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தம் என்ற போர்வையில் வழங்குவதற்கு...

Read more
Page 309 of 426 1 308 309 310 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.