வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை உள்ளது என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன் தெரிவித்துள்ளார்

இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை உள்ளது என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிலே இருக்கின்ற இளைஞர் யுவதிகளை பார்க்கின்ற போது அதிகளவாக...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் வழக்கு தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார்

இலங்கை அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்வதாக அனைத்துலகத்திற்கு உறுதி மொழி அளித்துள்ள நிலையில், அதனை மீறி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை துருப்பு...

Read more

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் நேற்றிரவு பல இடங்களில், வாள்வெட்டு குழுவினர் கைவரிசை

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் நேற்றிரவு பல இடங்களில், வாள்வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதல்களால் பொதுமக்கள் தூக்கமின்றி இரவைக் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை, பொன்னையா வீதி...

Read more

அமெரிக்க கடற்படையிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்கு உயர்திறன் வாய்ந்த போர்க்கப்பல் ஒன்று கொடையாக வழங்கப்படுகிறது

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, சிறிலங்கா கடற்படைக்கு அடுத்தமாதம் கொடையாக வழங்கப்படவுள்ளது. 1967ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப்...

Read more

யாழ் குடாநாட்டில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பலின் பின்னணியில் சிறிலங்கா இராணுவம் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது

யாழ்.குடாநாட்டில் தலைதூக்கியுள்ள வாள் வெட்டு சம்பவங்களின் பின்னணியில், சிறிலஙகா படைப்புலனாய்வு பிரிவினர் அல்லது அவர்களது முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சரளமாக சிங்களம் பேசக்கூடியவர்களாக உள்ள இக்கும்பல், எந்தவித...

Read more

வடமாகாண கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிட முயல்வது ஒரு நிர்வாக அராஜகம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

வடக்கு கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிட முயல்வது ஒரு நிர்வாக அராஜகம் எனவும், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

யாழ் கோட்டையில் 2,700 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் சிறைச்சாலை இருந்த பகுதிக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில், அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி கால மக்கள் வாழ்ந்ததற்கான...

Read more

இலங்கை அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

மாகாணசபை தேர்தலை இலங்கை அரசாங்கம் நடத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெவிநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன்...

Read more

அரசியல் நலனுக்காக மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார் கோத்தபாய ராஜபக்ச என சித்தார்த்தன் தெரிவிப்பு

தனது அரசியல் நலனுக்காக முரணான கூற்றினை வெளிப்படுத்தி தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எத்தனிக்கிறார் என்று புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக்...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் சிறப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி மற்றும் ரெலோ தலைவர்களுக்கும் இடையில் இன்று சிறப்பு சந்திப்பு ஒன்று...

Read more
Page 310 of 426 1 309 310 311 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.