இலங்கையில் இன்னமும் சமாதானம் ஏற்படவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கியமையினால், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடிந்த போதிலும், சமாதானம் ஏற்படவில்லை என்று இல்ஙகை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் கடந்த மே மாதம் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்று தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. தந்தை சுட்டுகொல்லப்பட்டதுடன் தாய் மற்றும் சகோதரி...

Read more

வடமராட்சி கிழக்கில் 1400 சிங்கள மீனவர்கள் தங்கியிருந்து கடற்றொழில் செய்வதாக மருதங்கேணி பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்

யாழ். வடமராட்சி கிழக்கில் 1400 வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடற்றொழில் செய்வதாக மருதங்கேணி பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். இதனைச் சுட்டிக்காட்டியுள்ள வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், இவ்வாறான நிலை...

Read more

வட மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பதனை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது

வட மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய...

Read more

இந்த ஆண்டு இலங்கையில் போதைப் பொருட்களுடன் 48,129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் போதைப் பொருட்களுடன் 48,129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 19,441 பேர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப்...

Read more

வடக்கு, கிழக்கு வீடமைப்புத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க பிரதமர் இணக்கம்

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டப் பணிகளை இந்திய அரசாங்கத்திற்கு வழங்க இல்ஙகை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விருப்பம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்த் தேசியக்...

Read more

மாகாணங்களுக்கு காணி காவல்துறை அதிகாரங்களை வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்

மாகாண அரசுகளுக்கு காணி காவல்துறை அதிகாரங்களை வழங்கககூடாது எனவும், அது பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்றும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அடுத்த...

Read more

முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பாக உள்ளது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பாகவே காணப்படுகின்றது என்று வட மாகாண சபை...

Read more

யாழ் மாவட்ட அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகளின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதியத்தின் ஆதரவுடன், வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

முல்லைத்தீவில் பொதுமக்களின் விவரங்களை சிறிலங்கா படையினர் திரட்டிவருவது குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் சிறிலஙகா படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு உடுப்புக்குளம்,மற்றும் உடையார்கட்டு, சுதந்திரபுரம், கைவேலி, றெட்பானா, மாணிக்கபுரம் பகுதியில் மக்கள் மற்றும்...

Read more
Page 311 of 426 1 310 311 312 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.