சுமந்திரனுக்கும் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கும் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நோக்கம் எதுவும் கிடையாது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனுக்கும் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கும், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நோக்கம் எதுவும் கிடையாது என்று, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர்கொண்ட அணி...
Read more