சுமந்திரனுக்கும் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கும் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நோக்கம் எதுவும் கிடையாது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனுக்கும் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கும், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நோக்கம் எதுவும் கிடையாது என்று, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர்கொண்ட அணி...

Read more

12 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்து மதகுரு ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது

கோத்தாபய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்து மதகுரு ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது....

Read more

மன்னார் புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளோர் கடுமையான சித்திரவதையின் மூலம் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

மன்னாரில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 53 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளநிலையில், அவர்கள் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டோ தாக்கப்பட்டோ கொல்லப்பட்டிருக்கலாமென சட்ட மருத்துவ...

Read more

மரண தண்டனையை நடைமுறைபடுத்தினால் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

ஒக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா...

Read more

உத்தேச புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டுவிட்டதாக அண்மையில் தவறான தகவல் வெளியாக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது

உத்தேச புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டுவிட்டதாக அண்மையில் தவறான தகவல் வெளியாக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசியலமைப்பு சபையினால் நேற்றையநாள் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கையில்,...

Read more

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 7 மாகாணசபைளுக்கு எதிர்வரும் சனவரி மாதம் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது

வடக்கு,கிழக்கு உள்ளிட்ட 7 மாகாண சபைகளுக்கான தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையின் சனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்லுக்கு முன்னர், மாகாணசபைத்...

Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவிவிலக்க முடியுமென 16 பேர் கொண்ட அணி தெரிவித்துள்ளது

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவிவிலக்க முடியுமென, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சிறீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி தெரிவித்துள்ளது. சிங்கள...

Read more

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 174 படகுகளையும் விடுவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 174 படகுகளையும் விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு தொடக்கம் இந்த 2018ஆம் ஆண்டு யூன்...

Read more

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சொல்வதையெல்லாம் கேட்டு செயற்பட வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ராட் ஹுசைன் சொல்வதையெல்லாம் கேட்டு செயற்பட வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது எனவும், இலங்கைக்கு யாரும் கட்டளையிட...

Read more

யாழ்ப்பாண கோட்டைக்குள் மாத்திரமன்றி, வடக்கின் எந்த இடத்திலும் இராணுவத்தினர் தேவையில்லை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாண கோட்டைக்குள் சிறிலங்கா இராணுவம் புதிதாக வர வேண்டிய எந்த தேவையும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read more
Page 312 of 426 1 311 312 313 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.