மத்தல வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு கொடுப்பது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்று மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது

மத்தல வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத்...

Read more

சீனா – இந்தியா இராஜதந்திர இழுபறி காரணமாக இலங்கையில் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்வு காணுவார் என்று இலங்கை அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித...

Read more

வட மாகாண சபைக்கான தேர்தலை பிற்போட நினைப்பது அரசாங்கத்தின் பலவீனத்தை காட்டுகின்றது என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

இலங்கை அரசாங்கம் வட மாகாண சபைக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தாது பிற்போட நினைப்பது அரசாங்கத்தின் பலவீனத்தை எடுத்துக் காட்டுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல...

Read more

முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிவு செய்திருந்த மனு இன்று உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டுள்ளது

டெனிஸ்வரனின் மாகாண அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையை எதிர்த்து, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிவு செய்திருந்த மனு இன்று உயர் நீதிமன்றில்...

Read more

இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது வெறும் கனவுதான் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பது வெறும் கனவாகவே இருக்கும் என்று இலங்கை அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தற்போதய...

Read more

ஏற்படும் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், இலங்கையில் மேலும் பல பிரச்சினைகள் உருவாக நேரும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்

தமிழ் மக்களது பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இலங்கையில் மேலும் பல பிரச்சினைகள் உருவாக நேரும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு...

Read more

நிதி வழங்கப்பட்டதன் பின்னரே காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது

சிறிலங்கா இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்பு விடயங்களுக்கான நிதி ஒதுக்கம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், பாதுகாப்பு மீளாய்வு செய்யப்பட்ட காணிகளை விடுவிப்பதில் சிக்கல் இருக்காது என்று சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது....

Read more

41 ஆவது நாளாக மன்னர் புதைகுழி அகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள் அதனை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று 41 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம்...

Read more

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனித்து போட்டியிட முற்பட்டால், அதற்கு ஆதரவளிக்க டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக உள்ளதாக விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்

வடமாகாணசபை தேர்தலில முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனித்து போட்டியிட முற்பட்டால், அதற்கு ஆதரவளிக்க டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக உள்ளதாக அக்கட்சியின் மத்திய குழு அங்கத்தவரும்...

Read more

நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய ஒருவரே இலங்கையின் சனாதிபதியாக வேண்டும் என்று பொது பலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்

நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய ஒருவரே இலங்கையின் சனாதிபதியாக வேண்டும் என்றும், சில நேரங்களில் அவ்வாறு வரும் ஒருவர் சர்வாதிகாரியாக இருக்க முடியும் எனற் போதிலும்,...

Read more
Page 313 of 426 1 312 313 314 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.