அண்மையில் செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது

யாழ்ப்பாணம் செம்மணியில் மீட்கப்பட்ட எழும்புக் கூடு எச்சங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. செம்மணி பகுதியில் நீர்த்தாங்கி அமைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்த போது ,...

Read more

யாழ். குடாநாட்டில் தற்போது 14 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினரே உள்ளதாக மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்

யாழ். குடாநாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினரே நிலை கொண்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா ஆக்கிரமிமப்பு படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண...

Read more

தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு மகிந்த ராஜபக்ச இரா சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

தாம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம்,...

Read more

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், இலங்கை கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை...

Read more

இலங்கை பிரதமருடன் அமெரிக்க இராணுவ ஜெனரல் ரொபேர்ட் ஹில்டன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை பிரதமரின்...

Read more

இலங்கையில் பழைய முறைமையின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடாத்துமாறு சிறுபான்மைக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன

மாகாண சபைத் தேர்தலைத் தாமதப்படுத்தாமல் உடனடியாக நடாத்த வேண்டும் எனவும், மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என்றும், எல்லை நிர்ணயம் மீள் திருத்தம் செய்யப்படல்வேண்டும்...

Read more

போராட்டத்தை அனைத்துலக அளவில் கொண்டு செல்லும் நோக்கில், வலிந்து ‘காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்’ உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை அனைத்துலக அளவில் கொண்டு செல்லும் நோக்கில், வலிந்து 'காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்' உருவாக்கப்பட்டிருப்பதாக காணாமல் போனோரின்...

Read more

சிறையில் இருந்தவண்ணம் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஆராய சிறப்பு குழு

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் இருந்தவண்ணம் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஆராய சிறப்பு...

Read more

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு யூலை இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு யூலை நினைவு நாள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் நாள்...

Read more

எம்மை நாமே ஆளக்கூடிய நிலைமை ஏற்படும் வரையில் எமது உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

இலங்கை நாட்டின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்கள் என்பதையும், அவர்கள் இன்று ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனமாக வாழவேண்டி வந்துள்ளது என்பதையும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்....

Read more
Page 314 of 426 1 313 314 315 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.