சமஷ்டி என்ற குட்டிச் சாத்தானை கருவிலேயே அழிக்க வேண்டும் என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

சமஷ்டி என்ற குட்டிச் சாத்தானை கருவிலேயே அழிக்க வேண்டும் என்று பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்த சட்டமூல...

Read more

தமது போராட்டம் முடியவில்லை என்று முல்லைத்தீவில் போராட்டத்தினை முன்னெடுத்துவந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்

தமது போராட்டம் முடியவில்லை எனவும், தமது உறவுகளுக்கு முடிவு கிடைத்த பின்னரே தமது போராட்டம் முடியும் எனவும்? போராட்ட வடிவமே மாற்றப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல்...

Read more

யாழ் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

யாழ் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை...

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் அடுத்த மாதம் முதல் அவசர சிகிச்சைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது

யாழ் போதனா வைத்தியசாலையில் அடுத்த மாதம் முதல் அவசர சிகிச்சைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்றைய யாழ் மாவட்ட...

Read more

இலங்கைத் தமிழர் வாழ்வைப் புரட்டிப் போட்ட, தமிழர் வாழ்வில் குருதித்துயர் படிந்த கறுப்பு யூலை இன்று நினைவுகூரப்படுகிறது

இலங்கைத் தமிழர் வாழ்வைப் புரட்டிப் போட்ட, மறக்கவோ - மன்னிக்கவோ முடியாத, தமிழர் வாழ்வில் குருதித்துயர் படிந்த கொடுந்துயர் நாளான கறுப்பு யூலை இன்று நினைவுகூரப்படுகிறது. 35...

Read more

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி சித்திரவதைகளும், தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் நடவடிக்கைகளும் தொடர்வதாக ஐ.நா குற்றஞ்சாட்டியுள்ளது

இலங்கையின் மீளமைப்பு தொடர்பான முன்னேற்றம் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது எனவும், அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி சித்திரவதைகளும் தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஐக்கிய...

Read more

தமிழர்களின் கோரிக்கைகளால் இலங்கையின் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டி அஸ்கிரிய பீடாதிபதி தெரிவித்துள்ளார்

வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கு இணக்கம் தெரிவிக்க முடியாது எனவும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தெரிவிக்கும்...

Read more

யாழ் கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

யாழ் ஒல்லாந்தர் கோட்டையை சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது கோட்டையில்...

Read more

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி இலங்கையில்

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண் இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரியவருகிறது. இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன்,...

Read more

மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அதிபர் 4800 கோடி ரூபாவை கொடையாக வழங்கியுள்ளார்

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங், சுமார் 4800 கோடி ரூபாவை கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிதியை நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும், வீடமைப்புத்...

Read more
Page 315 of 426 1 314 315 316 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.