யாழ். குடாநாட்டில் இன்னமும் சிறில்ஙகா ஆக்கிரமிப்பு படைகளின் 147 முகாம்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் 147 முகாம்கள் இன்னமும் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சிறிலங்கா கடற்படை முகாம்கள் 93ம், இராணுவ முகாம்கள் 54...

Read more

மன்னார் மனித புதை குழியில் இருந்து இதுவரையில் 44 மனித எலும்புக் கூடுகள் மற்றும் அவற்றின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன

மன்னார் – பழைய சத்தோச கட்டடத்தொகுதி இருந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழியில் இருந்து, இதுவரையில் 44 மனித எலும்புக் கூடுகள் மற்றும் அவற்றின்...

Read more

செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை யாழ் நீதிவான் பார்வையிட்டுள்ளார்

செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சதிஸ்தரன் நேற்றைய நாள் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். செம்மணி பகுதியில் நீர்த்தாங்கி...

Read more

ஊரெழுவில் சிறிலங்கா இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த காணியில் இருந்து மாவீரர்களின் கல்வெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் பதிக்கப்பட்டிருந்த மாவீரர்களின் கல்வெட்டுக்கள் ஊரெழுவில் சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் முகாம் அமைக்கப்பட்டிருந்த காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மாவீரர் குடும்பங்களின் விவரங்களைத் திரட்டுவதற்காக ஊரெழு...

Read more

தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக னித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்

தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம்...

Read more

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியை இழந்த பின்னர் முதல் முறையாக இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்

இலங்கைவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, ஆட்சியை இழந்த பின்னர் முதல் முறையாக இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம் நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்....

Read more

எமது உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வைத்துக்கொண்டுள்ளோர் எம்மை விலைகொடுத்து வாங்கப் பார்க்கின்றார்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்

எமது உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வைத்துக்கொண்டுள்ளோர் எம்மை விலைகொடுத்து வாங்கப் பார்க்கின்றார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காணிவிடுவிப்பை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று...

Read more

யாழ். செம்மணி வீதியில் மீண்டும் புதிதாக மனித எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

யாழ்ப்பாணம் செம்மணியை அண்மித்த கல்வியங்காடு - நாயன்மார்க் கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்...

Read more

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள பலர், தலைமறைவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள பலர், தலைமறைவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வடமாகாணத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த காவற்துறை மா அதிபர் இதனைக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வன்முறைகள்...

Read more

கோட்டாபய ராஜபக்சவை நீமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை நீமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா உத்தரவிட்டுள்ளார். மெதமுலன பகுதியில் கோட்டாபய...

Read more
Page 316 of 426 1 315 316 317 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.