வாகரையில் ஊர்காவல் படையினருக்கு காணி வழங்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் ஊர்காவல் படையினருக்கு காணி வழங்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வாகரை பிரதேச செயலாளருக்கு...

Read more

13 ஆண்டுகளின் பின் தந்தையின் இறுதிச் சடங்கில் தமிழ் அரசியல் கைதியொருவர் கலந்துகொள்ளச் சென்றுள்ளமை பலரது மனதையும் நெகிழவைத்துள்ளது

13 ஆண்டுகளின் பின் தந்தையின் இறுதிச் சடங்கில் தமிழ் அரசியல் கைதியொருவர் கலந்துகொள்ளச் சென்றுள்ளமை பலரது மனதையும் நெகிழவைத்துள்ளது. நேற்று முன்தினம் இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் எனபவரின்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சிறப்பு கூட்டம் ஒன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி நாளை சிறப்புகூட்டமொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டம் மருதானை, சி.எஸ்.ஆர்....

Read more

தாம் தப்பித்துக் கொள்ளவே இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உயிருடன் இல்லை என்று அரசு கூறியதின் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயமாக ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தில் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது எனவும், எனினும் இவர்களுக்கு காணாமல்...

Read more

மாகாணசபையைக் குழப்புகின்ற சூத்திரதாரிகளுக்கு மக்கள் தீர்ப்பெழுதுவார்கள் என்று ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்

வடமாகாணசபையின் உறுப்பினர்களாக தாங்கள் தெரிவாகியபோது, மாகாணசபைக்குரிய அதிகாரங்களை வைத்துப் பெரிதாக எதையும் சாதிக்க இயலாமற்போனாலும், சிலவற்றையாவது செய்துமுடிப்போம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்ததாகவும், ஆனால் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையே இருக்கக்கூடிய...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காணிகளில் சிறிலங்கா இராணுவம் முகாம்களை அமைப்பதில் தீவிரம் காட்டுவதாக குறறஞ்சாட்டப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காணிகளை இராணுவ முகாம் அமைக்கவும், ஊர்காவல்படையினர் பயிர் செய்யவும் அரசாங்கம் வழங்கினால், எமது மக்கள் எங்கே செல்வது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்...

Read more

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் புத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” என்ற நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி நடாத்திய புத்தளத்தை சேர்ந்த முஸ்லீம்...

Read more

107 அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அருட்தந்தை சக்திவேல் வலியுறுத்தியுள்ளார்

பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரையில்...

Read more

மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜீ.எஸ்.பி சலுகைகளை இழக்க நேரிடும் என்று ஐரோப்பிய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இலங்கையில் மரணதண்டனையை மீண்டும் நடைமுறைபடுத்தினால், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி சலுகைகளை இழக்க நேரிடும் என்று ஐரோப்பிய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய சங்கத்தின் இராஜதந்திர ஆதாரங்களை மேற்கோள்காட்டி...

Read more

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகமவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில், பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை, இந்த...

Read more
Page 317 of 426 1 316 317 318 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.