திருகோணமலை பத்து வீட்டுத்திட்ட இராணுவ முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

திருகோணமலை - தோப்பூர், கல்லம்பத்தை கிராமத்தில் அமைந்திருக்கும் பத்து வீட்டுத்திட்ட இராணுவ முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக...

Read more

சிறிலங்கா படையினரிடம் இருக்கும் காணிகளை விடுவித்து தம்மை மீள்குடியேற்றுமாறு பூநகரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கிளிநொச்சி, பூநகரி மட்டுவில் நாடு கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவித்து தம்மை மீள்குடியேற்றுமாறு 15 வரையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள பிரதேச...

Read more

வன்னியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்களை மீட்பதற்கு இன்னமும் ஆறு ஆண்டுகள் இராணுவத்திற்கு தேவை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளளது

வன்னியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்களை மீட்பதற்கு மேலும் ஆறு ஆண்டுகள் தேவையென இலங்கை அரசு கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் 2025ஆம் ஆண்டளவிலேயே விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட...

Read more

அமெரிக்கா – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் தொடங்கியுள்ளது

அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினர், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து திருகோணமலையில் கூட்டு பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி...

Read more

ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி ஒருவர் இலங்கையில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார்

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்கத்தின் ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் மாரி யமாஷிடா இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஐ.நாவின் அமைதியைக்...

Read more

வணிகச் சலுகைகளை இழக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை விடுத்து்ளளது

இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை இலங்கை இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை...

Read more

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம், கொழும்பில் இருந்து சென்ற குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை...

Read more

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனை பதவி நீக்கக் கோரும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை, அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் பதிவு...

Read more

18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று, அங்கு புகலிடம் கோரிய இந்தப்...

Read more

தமிழரின் காணி அபகரிப்பை அரசு நிறுத்தவேண்டும் -சிறிநேசன் எம்.பி தெரிவிப்பு

நாங்கள் ஆண்டுக்கணக்கில் காணி அதிகாரத்தை பேசிக்கொண்டிருக்கும்போது, எமது வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல காணிகள் இலங்கையின் வன இலாகா, வன ஜீவராசிகள் திணைக்களங்களாலும், மகாவலியாலும் மற்றும் அரச...

Read more
Page 318 of 426 1 317 318 319 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.