மனித உரிமைகள் மீறப்படும் 30 நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்வதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது

மனித உரிமை நிலவரம் குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ள 30 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மனித உரிமை முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலேயே...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் முன்னெடுத்துவரும் போராட்டமும் தீர்வுகள் எவையும் இன்றி 500வது நாளை எட்டுகிறது

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளை மீட்பதற்காக தொடர்போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் முல்லைத்தீவு மக்கள், எந்த தீர்வுகளுமின்றி இன்றும் 496வது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு பங்குனி...

Read more

மன்னார் மனித புதைகுழி அகழ்வுகள் இன்று 34ஆவது நாளாக தொடரும் நிலையில், யாழ்.கோட்டையினுள் மனித புதைகுழி இருக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

யாழ்.கோட்டையினுள் சிறிலங்கா இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் போது அகழப்பட்ட குழியொன்றினுள் இருந்தே...

Read more

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரிடம் பயங்கர வாதத் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று குற்றச்சாட்டு முன்வைத்து, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரிடம், கொழும்பில் உள்ள...

Read more

ஈபிடிபி உறுப்பினர் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது

ஈபிடிபி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஜெகன் எனப்படும் வேலும்மயிலும் குகேந்திரன் என்பவர், யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினராக செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது....

Read more

பசில் ராஜபக்ச 3 மாத காலத்துக்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி

இலங்கையின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச 3 மாத காலத்துக்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. திவிநெகும...

Read more

கேப்பாபுலவு காணிகளை சிறிலங்கா இராணுவம் விடுவிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது

முல்லைத்தீவு - கேப்பாபுலவில், சிறிலங்கா இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த காணிகளை சிறிலங்கா இராணுவத்துக்கென்றே சுவீகரிப்பதற்கான...

Read more

வடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதிக் காலப் பகுதியில் பிறந்த குழந்தைகளின் விவரத்தைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த விவரங்களை...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் இந்திய இராணுவத்தையும் விசாரிக்கும் என்று அதன் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்

இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப் பகுதியில், இந்திய இராணுவத்தினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு கிடைத்தால், அது தொடர்பில் இந்திய இராணுவத்தையும் விசாரிப்போம்...

Read more

மத்தள விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அம்பாந்தோட்டை - மத்தள விமான நிலையம் இந்தியா வசமாவதானது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமையுமம் என்றும், இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் இது பாரதூரமான...

Read more
Page 319 of 426 1 318 319 320 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.