சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் வலியுறுத்தல் இதுதான்

சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகுமென சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டாக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தமிழ் வாரவெளியீட்டுக்கு...

Read more

எமது சமூகத்தின் செயற்பாட்டாலேயே சஹ்ரான் உருவானான்; ஹக்கீம்

கூலிக்கு அமர்த்தப்பட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானது என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற...

Read more

புதிய அரசியலமைப்பில் சைவத்திற்கு முன்னுரிமை அளியுங்கள்; மறவன்புலவு சச்சி

சிறிலங்காவில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் 11 மாவட்டங்களில் இன்று காலை ஆறு...

Read more

சினோர்பார்ம் தடுப்பூசி குறித்து தீர்மானிக்க வேண்டியது சிறிலங்காவே ; சீனா

சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து சிறிலங்காவேதீர்மானிக்க வேண்டும் என சீனா அறிவித்துள்ளது. மேலும் உள்ளக விவகாரத்தில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என்றும் இலங்கையில் உள்ள சீன...

Read more

பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை

பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று சிறிலங்கா சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் இவ்வாறு தடை செய்யப்பட வேண்டும்...

Read more

திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் கடைத் தொகுதி மீளத் திறப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் கடைத் தொகுதி என்பன, இன்று மீளத் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை அடுத்து, திருநெல்வேலி பொதுச் சந்தை,...

Read more

உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்

கிளிநொச்சி-  உருத்திரபுரம், உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று  நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உருத்திரபுரீஸ்ரர் ஆலய வளாகத்தில் அகழ்வுப் பணிகளை...

Read more

ஆழிக்குமரன் ஆனந்தனின் 50 ஆண்டுகாலசாதனை முறியடிப்பு

கின்னஸ் சாதனையாளர் ஆழிக்குமரன் ஆனந்தனின் 50 ஆண்டுகால நீச்சல் சிறிலங்கா விமானப்படைச் சிப்பாய் ஒருவர் முறியடித்துள்ளார். 32 வயதுடைய றொஷான் அபேசுந்தர என்ற சிறிலங்கா விமானப்படைச் சிப்பாய்,...

Read more

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர்

கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா வெளியுறவு அமைச்சில் நடந்த இந்தச் சந்திப்பின்...

Read more

மைத்திரி உள்ளிட்டவர்கள் வெட்கித்தலை குனிய வேண்டியவர்களே; பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

உண்மையை உரத்துச் சொன்னதால் சிறிலங்காவின்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது சகாக்களும் என் மீது விமர்சனங்களை முன்வைத்தாலும்,  அவர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டியவர்கள் என்று...

Read more
Page 34 of 426 1 33 34 35 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.