காவல்துறையினரின் அராஜகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

சிறிலங்கா காவல்துறையினரின் அராஜகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நேற்று இரவு நீதிமன்றத்தில்...

Read more

மேலும் 24 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம்...

Read more

அரசாங்க வேலைவாய்ப்புக்கு பாலியல் இலஞ்சம்?

அரசாங்க வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அரசாங்க அதிகாரி ஒருவரை பருத்தித்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வடமராட்சி கிழக்கை...

Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கைதியின் தாயாரான,...

Read more

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் மறவன்புலவு சச்சிதானந்தம்

புதிய அரசியலமைப்பில், சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்க கோரி, சிவசேனை அமைப்பின் நிறுவுநரான மறவன்புலவு சச்சிதானந்தம் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மறவன்புலவில் உள்ள தமது...

Read more

கடலில் மிதந்த திரவ போத்தல் அருந்தியவர் மரணம்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்தியவர் உயிரிழந்துள்ளார். நாகர்கோவில் மேற்கு பகுதியை சேர்ந்த, 47 வயதுடைய, கந்தையா...

Read more

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்படவில்லை-சரத் வீரசேகர

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்காக, இப்ராஹிம் என்பவர் 50 மில்லியன் ரூபாவை நிதி உதவியாக வழங்கியிருந்தார் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர...

Read more

மணிவண்ணன் பிணையில் விடுதலை (வீடியோ இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்...

Read more

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் கவலை…

யாழ். மாநகர மேயர் பயங்கரவாதப் புலனாய்வு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். கீச்சகப் பதிவென்றை விடுத்துள்ள அவர்,...

Read more

மணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி

யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பியதுடன், அவரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்றம்...

Read more
Page 36 of 426 1 35 36 37 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.