சாதகமான முடிவை எடுத்திருக்கிறார் ஜனாதிபதி
யாழ்.மாநகர சபையின் முதல்வர் மணிவண்ணனை விடுவித்து மாநகரசபையின் செயற்பாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆவன செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று சாதகமான...
Read moreயாழ்.மாநகர சபையின் முதல்வர் மணிவண்ணனை விடுவித்து மாநகரசபையின் செயற்பாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆவன செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று சாதகமான...
Read moreயாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை வளாகத்திற்குள் புகுந்த கும்பலொன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த மாணவர்கள் சிலர் தெல்லிப்பழை ஆதார...
Read more2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்களின் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களால் மில்லியன் கணக்கான ரூபா இழப்பீடு கோரி,கணிசமான எண்ணிக்கையிலான வழக்குகள் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில்...
Read moreதேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அனுமதியில்லாமல் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை சிறிலங்காவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
Read moreஅரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இப்பதவியை வகித்த நாலக்க களுவெவ அண்மையில் பதவி விலகியிருந்தார். இதனையடுத்து, வெற்றிடமான பதவிக்கு மொஹான்...
Read moreயாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்...
Read moreபயங்கரவாத தடுப்பு காவல்துறையினால் கைது செய்யப்பட்டு, வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை...
Read moreவடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மூவர் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூன்று...
Read moreதெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்குள் அடாத்தாக புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில், மாணவர்கள் சிலர் காயமடைந்து, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்கள் மிதிவண்டிகளை நிறுத்தும் இடம், தமக்கு...
Read moreஅம்பாறை – திருக்கோவில், இத்திகுளத்தில் நீராட சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் முதலையின் பிடியில் சிக்கி காணமல் போயுள்ளார். இன்று காலை 9.30 மணியவில் இந்தச் இடம்பெற்றுள்ளதாக...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com