புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இணக்கப்பாடு
நிகழ்நிலைப் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கும் இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளின் காவல்துறை...
Read more