கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர பிணையில் விடுதலை

திருமதி உலக அழகி -2020 கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகியோர் காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். திருமதி உலக அழகுராணி கரோலின் ஜூரி மற்றும்...

Read more

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்னன் கைது

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாநகர சபையில் காவல்படையினர் விவகாரம் சம்பந்தமாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்த நிலையிலேயே அவர்...

Read more

மாநகர காவல்படை தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையினர் தீவிரமான விசாரணை

யாழ்ப்பாணம் மாநகரசபையினால், உருவாக்கப்பட்டுள்ள ஐந்து பேர் கொண்ட மாநகர காவல்படை தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையினர் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். யாழ். மாநகரின் பொது இடங்களில் குப்பை...

Read more

மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆயிரத்து 3...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளை புகழ்ந்தால் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் புகழ்ந்தும், நினைவு கூர்ந்தும் பகிரங்கமாக கருத்து தெரிவிப்பவர்கள், தராதரம் பாராமல் கைது செய்யப்படுவார்கள் என்று சிறிலங்கா காவல்துறை...

Read more

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிய தந்தை மரணம்

சிறிலங்கா படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி, பல ஆண்டுகளாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தந்தை ஒருவர் சாவடைந்துள்ளார். வவுனியா – தாலிக்குளத்தைச் சேர்ந்த 65...

Read more

தீர்மானம் தொடர்பாக, நாடு ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, நாடு ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான மேஜர்...

Read more

20 தமிழர்கள் மன்னாரில் கைது

வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றார்கள் என்று கூறி முச்சக்கரவண்டியில் சென்ற 20 தமிழர்களை சிறிலங்கா கடற்படையினர் மன்னாரில் கைது செய்துள்ளனர். சிலாவத்துறை- கொண்டச்சிகுடா பகுதியில் நான்கு முச்சக்கர வண்டிகளில்...

Read more

சமல் ராஜபக்ச மன்னிப்புக் கோரினார்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கழுதை என்று திட்டித் தீர்த்த அமைச்சர் சமல் ராஜபக்ச பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டமைக்கு...

Read more

பனையில் இருந்து வீழ்ந்து சீவல் தொழிலாளி மரணம்

யாழ்ப்பாணம், வடமராட்சி, கரவெட்டி மேற்கு, பகுதியில் பனையில் இருந்து வீழ்ந்து சீவல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான, 53 வயதுடைய, மகாலிங்கம் விவிராசா என்பவரே...

Read more
Page 39 of 426 1 38 39 40 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.