11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம்

சிறிலங்காவில் 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 அமைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தப்புள...

Read more

புதிய அரசியல் அமைப்பில் கூட்டு சமஷ்டி முறை..

நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பில் கூட்டு சமஷ்டி முறை உள்வாங்கப்பட வேண்டும் என புதிய அரசியல் அமைப்பு வரைபு...

Read more

பிரதான சூத்திரதாரி ஒருவரை அரசாங்கம் உருவாக்கியதா?

சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான அழுத்தம் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஒருவரை அரசாங்கம் உருவாக்கியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன்...

Read more

உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ள போதிலும், உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின்...

Read more

ஒரு இனத்தை மையப்படுத்தி அவர்களை அடக்க நினைக்காதீர்கள்

ஒரு இனத்தை மையப்படுத்தி அவர்களை அடக்க நினைக்காதீர்கள், நாட்டின் மீது பாசத்துடன் நடந்துகொள்ளுங்கள்” என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று, ஈஸ்டர்...

Read more

எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகலாம்

சிறிலங்காவில் பெருகிவரும் சீன ஆக்கிரமிப்புகளால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி...

Read more

மாகாணசபைத் தேர்தலை நடத்துவது மக்கள் ஆணைக்கு விரோதமான நடவடிக்கை

சிறிலங்கா அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது மக்கள் ஆணைக்கு விரோதமான நடவடிக்கையாகும் என்று பௌத்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. 14 பௌத்த அமைப்புகளின் தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு...

Read more

மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவு மறுப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனம் 1000 ரூபாய் என அரசாணை மூலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் பறிக்கின்ற மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவினை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் மறுத்துவருதாக...

Read more

யாழ்.மாநகர சபையினால் புதிய காவல் பிரிவு அமைப்பு

யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகள், கழிவகற்றல் பொறிமுறைகள் மற்றும் மாநகரின் ஒழுங்குகளை காண்காணிக்கும் வகையில் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய காவல் பிரிவு இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர்...

Read more

யாழ்.புதிய சந்தை கட்டட தொகுதியில் பணிபுரியும் 54 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் நகரிலுள்ள புதிய சந்தை கட்டட தொகுதியில் பணிபுரியும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப...

Read more
Page 40 of 426 1 39 40 41 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.