நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளது; சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று கூடிய போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

Read more

சிறிலங்காவுக்கு திரும்புவோர் வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை

சிறிலங்காவுக்கு திரும்புவோர் வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில், வெளிவிவகார அமைச்சினால், உள்வரும் நடைமுறைகள் மீளாய்வு...

Read more

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகள் சிறிலங்காவுக்கு கிடைக்கும்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகள் சிறிலங்காவுக்கு கிடைக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அரச மருந்து கூட்டுத்தாபனத்தின்  பொது முகாமையாளர்  தினுஷ தசநாயக்க,...

Read more

யாழ்ப்பாணத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரைவில்

யாழ்ப்பாணத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் விநியோக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த...

Read more

சிறிலங்காவில் உள்ள 2 ஆயிரத்து 456 சீனப் பிரஜைகளுக்கு சினோபார்ம்

கடந்த இரண்டு நாட்களில் சிறிலங்காவில் உள்ள  2 ஆயிரத்து 456 சீனப் பிரஜைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பகா, அம்பாந்தோட்டை, புத்தளம் ஆகிய இடங்களில், சீனப் பிரஜைகளுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன....

Read more

யாழில் தொற்றுக்குள்ளாகதாவர்களின் கடைகள் திறப்பு

யாழ் நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை இன்று வியாழக்கிழமை  திறக்க அனுமதிப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்...

Read more

போராயரிடத்தில் சிறிதரன் விடுத்துள்ள கேள்வி

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் குறித்து நீதி விசாரணை வேண்டுமென மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் ஒரு கோரிக்கை முன்வைக்கப்படாதது ஏன் என தமிழ்த் தேசியக்...

Read more

பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தது ரெலோ

தமிழீழ விடுதலை இயக்க பிரதிநிதிகள், பிரித்தானியாவின் சிறிலங்காவுக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சதிப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்...

Read more

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி நஃபர் மௌலவி

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார். சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்வதன் மூலம் தாக்குதலை நடத்த...

Read more

சஹ்ரானுடன் தொடர்புடைய பத்துபேர் வெளிநாட்டிலிருந்து நாடுகடத்தல்

சஹ்ரான் ஹாசிமின் குழுவுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டிருந்த 10 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு சிறிலங்கா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்...

Read more
Page 41 of 426 1 40 41 42 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.