அரசியல் கட்சிகள் மத அல்லது இன அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளனவா? தேடும் தேர்தல் ஆணைக்குழு

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மத அல்லது இன அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க, மேலதிக தேர்தல் ஆணையாளர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட...

Read more

விமர்சனதுக்குள்ளாகும் போர்ட் சிட்டி சட்டமூல ஆவணம்

இலங்கையில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சிசேல், வர்ஜின் தீவில் மறைத்து வைத்ததுபோல இனி நாட்டுக்குள்ளேயே மறைத்துவைக்க தனி நாடொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க...

Read more

இறக்குமதி செய்யப்பட்ட 6000 வாள்கள் தொடர்பில் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 6000 வாள்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்...

Read more

மாவை முதலமைச்சர் கதிரைக்கு போட்டி

வடமாகாண முதலமைச்சர் கதிரைக்கு போட்டியிட தனது விருப்பத்தை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா பகிரங்க வெளியில் தெரிவித்துள்ளார். அத்துடன், மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய...

Read more

கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் – செயலில் காட்டிய அரசு

மஹரகம பிரதேசத்தில், நேற்று முன்தினம் (29) பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தமிழரான சாரதியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு, கதையில் அல்லாமல் செயலில் காட்டியுள்ளதெனத் தெரிவித்த...

Read more

ஒரு தொகுதி தமிழர்கள் ஜேர்மனியில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் ஜேர்மனியில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். டுசெல்டோப்வ் (Düsseldorf) சர்வதேச விமான நிலையத்தினூடாக சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்ட இவர்கள்,...

Read more

அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு?

யாழ்ப்பாணக் குடாநாட்டின் இரண்டு பிரதான நகரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. யாழ். நகரப் பகுதி...

Read more

உருத்திரபுரீஸ்வரர் ஆலய போராட்டத்தை தடுக்க காவல்துறை நீதிமன்றம் ஊடாக முயற்சி..

கிளிநொச்சி – உருத்திரபுரீஸ்வரர் ஆலய பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக, நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை நீதிமன்றத் தடை உத்தரவின் மூலம், தடுப்பதற்கு சிறிலங்கா காவல்துறையினர்...

Read more

யாழ்ப்பாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரப் பகுதி வர்த்தகர்கள்...

Read more

ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு மே 17ஆம் நாள் வரை ஒத்திவைப்பு

இறுதிப்போரின் போது, சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கை, மே 17ஆம் நாள் வரை ஒத்திவைத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம்,...

Read more
Page 51 of 426 1 50 51 52 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.