இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி?

இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தும் வகையில்,...

Read more

தலைவர் தந்தை செல்வாவின் 123வது பிறந்த நாள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர் தந்தை செல்வாவின் 123வது பிறந்த நாள் நிகழ்வு இன்று மட்டக்களப்பு, வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன. மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை...

Read more

பெருமளவு பணம் வைப்பிலிடப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட பெருமளவு பணம், வைப்பிலிடப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண...

Read more

நுண்கடனால் பெண்களுக்கு பாரிய பிரச்சினைகள்; 17இடங்களில் கவனயீர்ப்பு முன்னெடுப்பு

நுண்கடனால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்...

Read more

அன்பு முகாமில் புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் கைது

கிளிநொச்சி வட்டக்கச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காட்டுப் பகுதியில்...

Read more

புலம்பெயர்ந்த அமைப்புக்கள், நபர்கள் மீதான தடையின் பின்னணியில் அரசியல்; கஜேந்திரகுமார்

அரசியல் பின்புல நோக்கத்துடனேயே தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

Read more

ஐ.நா.தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய ஜேர்மனியின் தீர்மானம் கவலை அளிக்கிறது; சிறிதரன்

சிறிலங்கா மீதான ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றும் போது, இணை அனுசரணை நாடாக செயற்பட்ட ஜேர்மனி தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப நினைப்பது கவலை அளிக்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

முக்கிய தேரர்கள் ஜனாதிபதிக்கு முக்கிய கடிதம்

தற்போதிருக்கும் சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம்’ என தெரிவித்து முக்கிய பௌத்த தேரர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். முருத்தெட்டுவே ஆனந்த...

Read more

கலப்புமுறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்திருக்கும் சிறிலங்கா அரசு

மாகாண சபை தேர்தலை தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாகாண சபை தேர்தல்கள் சட்டத்தில்...

Read more

யாழ்.கொரோனா கட்டுப்பாடுகளை மாற்றியமைக்குமாறு மாநகர முதல்வர் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த  வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில் அதிகரிக்கும் கொரோனா ...

Read more
Page 52 of 426 1 51 52 53 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.