உயிர்த்தஞாயிறு தாக்குதல்; இரு முக்கிய சந்தேகநபர்கள் சிக்கினர்

சஹ்ரான் ஹஸீமின் சகோதரரான, மொஹமட் ரில்வானுக்கு உதவியளித்த ஒருவரும், அடிப்படைவாதத்தை பரப்பிய ஒருவரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டனர். மாவனெல்லையில் கைதுசெய்யப்பட்ட 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர்,...

Read more

வடக்கு, கிழக்கை பௌத்தமயமாக்குவதை இலக்காக வைத்து தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது; மாவை

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கை பௌத்தமயமாக்குவதை இலக்காக வைத்து தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்....

Read more

சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா.பிரேரணையின் மீதான விவாதம் இன்று

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா குறித்த பிரேரணை, நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும், பிரேரணை மீதான வாக்கெடுப்பும் நாளைய தினமே இடம்பெறும்...

Read more

பத்தினிபுர குடிசையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை - தம்பலகாமம் - பத்தினிபுரம் பகுதியில் குடிசையொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நல்லூர் - மூதூர் பகுதியை சேர்ந்த 46...

Read more

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில், சுகாதார அமைச்சுடன் அடுத்தவார முற்பகுதியில் கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவரான, பேராசிரியர் சம்பத்...

Read more

இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி கொரோனா தடுப்பூசிகள்

இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அஸ்ட்ராசெனகா கொரோனா...

Read more

சிறிலங்காவில் உள்ள சீன பிரஜைகளுக்கே சினோபார்ம் தடுப்பூசி; ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சினோபாம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை, சிறிலங்காவில் உள்ள சீன பிரஜைகளுக்கு செலுத்துவதற்கே அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read more

தமிழ் இனத்துக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு சத்தமின்றிய யுத்தம்

தமிழ் இனத்துக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு, சத்தம் இன்றி ஒரு பெரும் யுத்தமாக மாறியிருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கில் தமிழ் மக்களின்...

Read more

லொயிட் ஒஸ்ரின் சிறிலங்கா விவகாரங்கள் குறித்தும் இந்திய தலைவர்களுடன் பேச்சு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் லொயிட் ஒஸ்ரின் சிறிலங்கா விவகாரங்கள் குறித்தும் இந்திய தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. புதுடெல்லியில் அமெரிக்க பாதுகாப்பு...

Read more

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது தொடர்ந்தும் மிக முக்கியமான பங்கினைக் கொண்டிருக்கும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கான இறுதி இலக்கினை எட்டுவதற்கான முக்கிய பங்காற்றும் என்று சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது....

Read more
Page 66 of 426 1 65 66 67 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.