பிரேரணை நிறைவேற்றப்படுமாயின் சிறிலங்காவில் வெளிநாட்டு படைகள் தங்கு தடையின்றி பிரசன்னமாகலாம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானிய தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் கூட்டிணைந்து முன்வைத்துள்ள பிரேரணை நிறைவேற்றப்படுமாயின் சிறிலங்காவில் வெளிநாட்டு படைகள் தங்கு...

Read more

ஐ.நா. தீர்மானத்தை சிறிலங்கா நிராரித்தால் நெருக்கடிகளே அதிகரிக்கும்

சிறிலங்கா பற்றிய மீளாய்வுக்காலம் ஆறு மாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா. தீர்மானத்தை தொடர்ச்சியாக சிறிலங்கா நிராரித்தால் மேலும் மேலும் நெருக்கடிகளே அதிகரிக்கும் என்று ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப்...

Read more

இராணுவ சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடு

வவுனியா- ஓமந்தையில் கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நாட்டில் கடந்த வருடம், கொரோனா...

Read more

வடக்கில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வடக்கில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தனிமைப்படுத்தல்...

Read more

வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயம்

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த தாயும் மகளும் வீட்டில் இருந்த போது,...

Read more

போராடுகின்ற அனைத்து மக்களும் தொடர்ந்தும் பாதிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள்

ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை அங்கீகரிக்காமல் பேச்சளவில் மட்டும் கையாளும் வரை சுயநிர்ணய உரிமைக்காக...

Read more

தென் ஆபிரிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் ‘சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும்’ என்ற விடயத்தை உள்ளடக்க வலியுறுத்துமாறு பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான...

Read more

சில ஊடகங்கள் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்த முயல்கிறது

சில ஊடகங்கள் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்த முயல்கிறது. ஆனால் அது என்னிடம் பலிக்காது என்றும் இவ்வாறானவர்களுக்கு பாடம் புகட்ட எனக்குத் தெரியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தெரிவித்துள்ளார்....

Read more

பாரவூர்தியின் சாரதியை தேடும் காவல்துறையினர்

பசறை - 13ஆம் கட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தின் பின்னர் தப்பிச் சென்ற பாரவூர்தியின் சாரதியை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்து...

Read more

கோபால் பாக்லே, தினேஷ் குணவர்தன சந்திப்பு

சிறிலங்காவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது....

Read more
Page 67 of 426 1 66 67 68 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.