காணாமல் ஆக்கப்பட்டோருக்கு குழு அமைத்து தீர்வு
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குழுவொன்றை அமைத்து, ஒரு மாத காலத்துக்குள் தீர்வு வழங்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம்...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குழுவொன்றை அமைத்து, ஒரு மாத காலத்துக்குள் தீர்வு வழங்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம்...
Read moreசிறிலங்கா – பங்களாதேஷ் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள்...
Read moreபசறை பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று மலைப்பாதையில் இருந்து விலகி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். மொனராகல - பதுளை வீதியில் 13ஆவது...
Read moreசிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, இந்தியா ஆதரவு அளிக்கும் என்ற அதிகபட்ச நம்பிக்கை தமக்கு உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....
Read moreஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா மீதான தீர்மானம் மீது வரும் திங்கட்கிழமை இரவு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. சிறிலங்காவில் நல்லிணக்கம்,...
Read moreஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்குமாறு, பங்களாதேஸ் நாட்டின் தலைவர்களிடம் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச, வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு நாள் பயணமாக, நேற்றுக்காலை டாக்காவைச்...
Read moreவடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில்...
Read moreதிருகோணமலை- சேருநுவர, சீனன்வெளிப் பகுதியில் மோட்டார் குண்டு வெடித்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டை இயந்திரம் மூலம் அறுத்து வெடிமருந்தை...
Read moreசிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பாகிஸ்தானுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டு, முக்கிய தலைவர்கள் மற்றும், இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று முன்தினம்...
Read moreஅம்பாறையில் உள்ள சிறிலங்கா வான்படையின் வான்குடை பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் வானில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று காலை சிறிலங்கா வான்படையின் வானூர்தியில்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com