அசாத் சாலி கைது
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டமா...
Read moreமேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டமா...
Read moreபோர்க்குற்றங்கள், மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இன அழிப்புக்கு எதிராக சிறிலங்காவை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று பொத்துவில் முதல் பொலிகண்டி...
Read moreஅபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதேநேரம் தமிழ்த் தேசியக்...
Read moreசிறிலங்காவில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான முன்மொழிவு மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். புர்கா மற்றும் நிகாப் தடை செய்யப்பட்டுள்ளதாகத்...
Read moreமியன்மார் இராணுவ ஆட்சியோடு சிறிலங்கா அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
Read moreசிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனடிப்படையில், டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா ரூபாவின்...
Read moreஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, இதுவரை 40 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்...
Read moreசிறிலங்காவில் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக தன்னிடம் உள்ள ஆதாரங்களை, ஜெனிவாவில் சமர்ப்பிக்கவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் தனியாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த...
Read moreஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பச்லெட் அம்மையாரை கொழும்பு வருமாறு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரின்...
Read moreசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி, நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பாரிய பேரணியில் ஒன்றிணையுமாறு, பல்வேறு தரப்பினரும் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாணவர் ஒன்றியம்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com