வடக்கு மாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடைய...

Read more

மற்றுமொரு சுகாதார தொண்டர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு சுகாதார தொண்டர்,  மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத் தருமாறு கோரி, சுகாதாரத் தொண்டர்கள்...

Read more

சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு கோட்டாபய அனுமதி

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்குப் பயன்படுத்த விரைவாக ஒப்புதல் அளிக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சினோபார்ம் தடுப்பூசிக்கான அனுமதியை...

Read more

புதுவருட காலத்தில் பயணத்தடைகளை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை

சிங்கள- தமிழ் புதுவருட பண்டிகை காலத்தில், பயணத் தடைகளை விதிப்பது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்....

Read more

கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு

யாழ். நல்லூரிலும், மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த இயக்கம்...

Read more

தமிழினத்திற்கு தொடர்ந்தும் துரோகமிழைத்து ஆட்சியாளர்களை பாதுகாக்கின்றது த. தே. கூ.

தமிழினத்திற்கு தொடர்ந்தும் துரோகமிழைத்து ஆட்சியாளர்களை பாதுகாக்கின்ற செயற்பாடுகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

Read more

ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்‌ஷவை ஆதரிக்க தயார்

2024 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்‌ஷவினால் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்க தயார்...

Read more

பெருந்தோட்ட நிறுவனங்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை நிர்ணயித்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி...

Read more

நிகாப் மற்றும் புர்கா மீதான தடை முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தும்

சிறிலங்காவில் நிகாப் மற்றும் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் சிறிலங்கா முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தும் ஒரு சம்பவம் என சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்...

Read more

ஈஸ்டர் தாக்குதலுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மறைமுகமாகத் துணை…

ஈஸ்டர் தாக்குதலுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களான ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் மறைமுகமாகத் துணைபோனதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 75 of 426 1 74 75 76 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.