ஈஸ்டர் தாக்குதல் – 64 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் சகோதரி உட்பட 64 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காணொளி மூலம்...

Read more

கிளிநொச்சி – ஆனந்த நகர் பகுதியில் வீட்டுக்கு தீ வைப்பு

கிளிநொச்சி – ஆனந்த நகர் பகுதியில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் பதிவாகியுள்ளது. கிராமத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த வீட்டுக்கு...

Read more

மட்டக்களப்பு போராட்டகாரர்களுக்கு காவல்துறை அச்சுறுத்தல்

சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி, மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக, சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருபவர்களை சிறிலங்கா காவல்துறையினர்...

Read more

சிறிலங்காவுக்கு எந்த அநீதியும் இழைக்கப் போவதில்லை; இந்தியா உறுதி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எந்த அநீதியும் இழைக்கப் போவதில்லை என்று, இந்தியா உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. முறைசாரா கலந்துரையாடலின் போதே, இந்தியத் தரப்பில் இந்த...

Read more

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் சுகாதார தொண்டரின்உடல்நிலை பாதிப்பு

யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக,  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு...

Read more

பிரித்தானியாவின் செயல், நட்புரிமையற்றது; சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தைக் கொண்டு வரும் பிரித்தானியாவின் செயல், நட்புரிமையற்றது என்று,  சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். “ஐ.நா...

Read more

காணி ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டமை தனது அதிகாரத்திற்கு அப்பாற்றட்டது; யாழ்.மாவட்ட செயலர்

வடக்கு மாகாண காணி ஆவணங்கள் அனுராதபுரத்துக்கு  எடுத்துச் செல்லப்பட்டமை தனது அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயம் என்று  யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்த...

Read more

அம்பாறை பள்ளிவாசல் தாக்குதலின் சூத்திரதாரி சரத் வீரசேகரவே; அசாத்சாலி

அமைச்சர் சரத் வீரசேகரவே அம்பாறையில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரியாக இருந்தவர்,   என்று முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குற்றம்சாட்டியுள்ளார். 2018ஆம் ஆண்டு அம்பாறையில்...

Read more

சிறுநாவற்குளம் பகுதியில் இரு இளம் குடும்தலைவர்கள் விபத்தில் பலி

மன்னார் – மதவாச்சி வீதியில், சிறுநாவற்குளம் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பத் தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். செட்டிக்குளத்தில் இருந்து மன்னார்...

Read more

குறைகிறது சிறிலங்காவின் தனிமைப்படுத்தல் காலம்

வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா திரும்புவோர் தனிமைப்படுத்தப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்படும் காலம் 7 நாட்களாக குறைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இன்று முடிவு செய்வார்கள் என்று சிறிலங்கா...

Read more
Page 76 of 426 1 75 76 77 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.