வடக்கில் அதிகரிக்கிறது கொரோனா; மருத்துவர் கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். “நேற்று 13 பேர், யாழ்ப்பாணத்திலும், வவுனியா...

Read more

சுயநல அபிவிருத்தியே குறிக்கோளாக இருப்பவர்களின் சித்தாந்தம் தூய்மையற்றது

மக்கள் சேவை எனக்கூறி சுயநல அபிவிருத்தியே குறிக்கோளாக இருப்பவர்களின் சித்தாந்தம் தூய்மையற்றது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் யாழ் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்

சர்வதேச நீதியை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர். சிறிலங்காவை சர்வதேச குற்றவியல்...

Read more

எதிர்வரும் புதன்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு ஆதரவு

தமிழ் இன அழிப்பு, மற்றும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் எதிர்வரும் புதன்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு ஆதரவு வழங்குவோம் என இலங்கை தமிழரசுக்...

Read more

மேற்கு முனைய அபிவிருத்தித் திட்ட உடன்படிக்கை, சட்டமா அதிபரின் அனுமதிக்காக

கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தித் திட்டத்தை, இந்தியாவும்,ஜப்பானும் பெயரிடும் இரண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை, சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா துறைமுக அதிகார சபையின்...

Read more

பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது வேதனை

தாயக உறவுகளுக்கு நீதி வேண்டி இரண்டுவாரங்கள் கடந்தும் அறப்போர் நடத்திவரும் அம்பிகை செல்வகுமாரின் உடல்நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது வேதனையளிப்பதாக தமிழ்...

Read more

ஆயிரம் ரூபா கிடைத்தாலும் தொழில் சலுகைகள் இல்லாமல்போகும் அபாயம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்தாலும் தொழில் சலுகைகள் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற தொழிலாளர்...

Read more

முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது

புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சுகாதார...

Read more

142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

சிறிலங்காவில் மேலும் 142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 87 ஆயிரத்து...

Read more

ஜெனிவாவில் சிறிலங்காவின் நிலைமை மோசமானது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் பிளவுபட்டுள்ளதால், சிறிலங்காவின் நிலைமை மோசமான நிலையில் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்...

Read more
Page 77 of 426 1 76 77 78 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.