மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டில்...

Read more

அமைச்சர் விமல் வீரவன்ச மீது விசாரணை – கோரினார் ரிஷாட் பதியுதீன்

தன் மீது தொடர்ந்தும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் அமைச்சர் விமல் வீரவன்ச மீது விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று

சிறிலங்காவில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இன்று இதுவரை 300 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது...

Read more

நில ஆக்கிரமிப்பு தொடர்பில் அடுத்தவாரம் முக்கிய கலந்துரையாடல்

தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் அடுத்தவாரம் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று,...

Read more

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை அமர்வில் இன்று அமைதிவழி போராட்டம்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரம் செல்வநாயகம், சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பிரதேச சபை அமர்வில் இன்று...

Read more

யாழ்ப்பாணத்தில் இன்று 11 ஆவது நாளாக, சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று 11 ஆவது நாளாக, சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது....

Read more

லூ சாவோஹியூ சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் பாலித கொஹன்ன சந்தித்துப் பேச்சு

சிறிலங்கா மற்றும் சீன அரசாங்க உயர்மட்ட தலைவர்கள் விரைவில் கொழும்பு மற்றும் பீஜிங்கிற்கு பயணங்களை மேற்கொள்ளவிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்தவாரம் பிஜிங்கில் சீனாவின் உதவி...

Read more

சாதாரண தரப் பரீட்சைகள் இன்றுடன் முடிவு

கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைகள் இன்றுடன் முடிவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற வேண்டிய...

Read more

காரைநகர் சாலை பேருந்துகளில் மாற்று ஊழியர்கள்?

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலை பேருந்துகளை மாற்று ஊழியர்களைப் பயன்படுத்தி, இயக்குவதற்கு சுகாதாரத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். காரைநகர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை 90 ஊழியர்களிடம் மாதிரிகள்...

Read more

களுவாஞ்சிக்குடி காவல்துறையினரால், எம்.ஏ.சுமந்திரனிடம் வாக்குமூலம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக, களுவாஞ்சிக்குடி காவல்துறையினரால், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் நேற்று தன்னிடம்...

Read more
Page 81 of 426 1 80 81 82 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.