கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் அரசியல் தலையீடுகள்?

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் அரசியல் தலையீடுகள் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரான ரமேஸ் பத்திரன...

Read more

கடல்அலையில் சிக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

திருகோணமலை – வெருகல், முகத்துவாரம் பகுதியில் கடல்அலையில் சிக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூதூர்- கட்டைபறிச்சான் - சாலையூர் பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான 53...

Read more

பொறுப்புக்கூறல் தொடர்பாக 18 மாதங்கள் வழங்கப்படுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது

சிறிலங்கா மீதான ஐ.நா. வரைவுத் தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக 18 மாதங்கள் வழங்கப்படுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், 6 மாதங்களில் பொறுப்புக்கூறல் அறிக்கை கோரப்பட வேண்டும் என்றும் பிரிட்டன்...

Read more

சிறிலங்கா விடயத்தில் மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்

சர்வதேச சமூகம், சிறிலங்கா விடயத்தில் அரசியல் ரீதியான அணுகுமுறையை விடுத்து மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஐ.நா...

Read more

ஜனாதிபதி முதலில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்

இந்த நாட்டை வளர்த்தெடுக்க வேண்டுமானால், ஜனாதிபதி முதலில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்....

Read more

தமிழ் மக்களினை பாதுகாக்கும் வகையிலான பொறிமுறை – பேரவையில் சிபாரிசு செய்யவேண்டும்

தமிழ் மக்களினை பாதுகாக்கும் வகையிலான பொறிமுறையொன்றினை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சிபாரிசு செய்யவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்....

Read more

பிரேரணையைத் தோல்வியடையச் செய்ய அரசு இறுதி வரை போராடும்

சிறிலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையைத் தோல்வியடையச் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு இறுதி வரை போராடும்...

Read more

ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்துள்ளார். இரணைதீவு தொடர்பில் சுகாதார...

Read more

மன்னார் யாழ்.பிரதான வீதியில் இன்று தற்காலிக அலங்கார வளைவு

2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் எதிர்வரும் வியாழக்கிழமை, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில், விசேட பூஜைகளுடன் இடம்பெறவுள்ளன. ஆகவே நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார்...

Read more

தொற்று உறுதியான மேலும் 155 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 155 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86...

Read more
Page 82 of 426 1 81 82 83 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.