வட மாகாண காணி ஆவணங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன

தமிழ்க் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், வட மாகாண காணி ஆவணங்கள் நேற்று இரவு இரகசியமான முறையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வடமாகாண காணி சீர்திருத்த...

Read more

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைவு நாளை இறுதிப்படுத்தப்படும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மான வரைவு நாளை இறுதிப்படுத்தப்படும் என்று ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46...

Read more

காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்

கொரோனா தொற்றை அடுத்து, சிறிலங்கா போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. காரைநகர் சாலையில் பணியாற்றும்  3 சாரதிகள், 3 நடத்துனர்கள் மற்றும்...

Read more

யாழில் இன்று 10ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று 10ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது. லண்டனில்...

Read more

உந்துருளி விபத்தில் வங்கி உதவி முகாமையாளர் பலி

யாழ்ப்பாணம் – நல்லூரில் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில், மக்கள் வங்கியின் கன்னாதிட்டி கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார். அவர் பயணம் செய்த...

Read more

மன்னார் நகர மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மன்னார் நகர மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொடருந்தில் மோதி மரணமடைந்த, மீன் சந்தையில் பணியாற்றிய...

Read more

முல்லைமாவட்ட வ.கா.ஆ.சங்கத்தின் தலைவி விசாரணைக்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரியை சிறிலங்கா காவல்துறையினரால் இன்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். சர்வதேச பெண்கள்  தினத்தை, கறுப்பு நாளாக கடைப்பிடிக்கும்...

Read more

அம்பாள்குளத்தில் இன்று ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி - அம்பாள்குளத்தில் இருந்து, இன்று பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அம்பாள் குளத்தின் கரையில் ஒதுங்கிய நிலையிலேயே இன்று காலை பெண்ணின்...

Read more

அரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களின் நிலங்களை அபகரித்து, சிங்கள- பௌத்த மேலாதிக்கத்தை விரிவுபடுத்துகிறது (முழுமையான அறிக்கை உள்ளே)

சிறிலங்காவின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் ராஜபக்‌ஷ அரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலங்களை அபகரித்து, சிங்கள- பௌத்த மேலாதிக்கத்தை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்காவைத்...

Read more

பெண்களுக்கு எதிரான வன்முறை, பாகுபாட்டை இல்லாதொழிப்பதற்கு மக்களின் மனநிலையில் மாற்றங்கள் தேவை

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாட்டை இல்லாதொழிப்பதற்கு மக்களின் மனநிலையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றதாக சிறிலங்காவுக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை...

Read more
Page 83 of 426 1 82 83 84 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.