நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு 7 மணி முதல் மின்சார தடை
வட மாகாணம் உள்ளிட்ட சிறிலங்காவின் சில பகுதிகளில் இன்று இரவு 7 மணி முதல் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வட மாகாணம், வாழைச்சேனை, ஹபரனை மற்றும்...
Read moreவட மாகாணம் உள்ளிட்ட சிறிலங்காவின் சில பகுதிகளில் இன்று இரவு 7 மணி முதல் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வட மாகாணம், வாழைச்சேனை, ஹபரனை மற்றும்...
Read moreபுலம்பெயர் அமைப்புகளின் பணம் காரணமாக இலங்கை இராணுவத்தை சிலர் குற்றம்சாட்டி வருவதாகவும், வெளிநாடுகள் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
Read moreகொரோனா வால் மரணக்கின்றவர்களின் சரீரங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரணைதீவில் குறித்த சரீரங்களை புதைப்பதற்கு தொழில்நுட்ப குழு...
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை...
Read moreகண்டி - போகம்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்களை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read more2020 ஆம் அண்டு நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான உரிய வழிகாட்டல்களை வெளியிடுவதற்காக கல்வியமைச்சரின் அதிகாரிகளுக்கு...
Read moreசிறிலங்காவில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஹெம்மாத்தகம பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 72...
Read moreஇன்று அனைத்துலக பெண்கள் நாளாகும். உலகெங்கும் வாழும், பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம், போன்றவற்றை வலியுறுத்தும் வகையில், அனைத்துலக பெண்கள் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு...
Read moreசிறிலங்கா அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டியும், மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரியும், யாழ்ப்பாணத்தில் இன்று தீப்பந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது. அனைத்துலக மகளிர்...
Read moreஐ.நா மனித உரிமைகள் பேரவை விவகாரம் தொடர்பாக, தன்னையும் கண்காணிக்கிறீர்களா என்று சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர், எழுப்பியிருந்த கேள்விக்கு சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com