வ.கா.ஆ.உறவுகள் முல்லையில் கவனயீர்ப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சர்வதேச பெண்கள் தினமான இன்று, பெரும்பாலும் தாய்மார் பங்கேற்ற இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது....
Read more