புதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில்

சிறிலங்காவுக்கான புதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில் அரசாங்கத்துக்கு கையளிக்கப்படவுள்ளதாக அரசியலமைப்பை ஆராய்வதற்கான நிபுணர் குழு தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி...

Read more

சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு – மாகாண சபைத் தேர்தல்

சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாக...

Read more

முல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா புதுக்குளம் பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற நான்கு இளைஞர்கள் குறித்த பகுதியில் நீராடிய நிலையில், நீரோட்டத்தில்...

Read more

பச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது

பிறந்து ஏழு வாரங்களேயான பச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் விஜேசுந்தர தெரிவித்துள்ளார். நுரையீரலில்...

Read more

இன்று கறுப்பு ஞாயிறு போராட்டம்

சிறிலங்காவில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தக் கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி தாமதிக்கப்படுவதை கண்டித்தும், இன்று கறுப்பு ஞாயிறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையின்...

Read more

யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள்

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்தை சிறிலங்கா அரசு கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள்...

Read more

வாக்கெடுப்பில் இந்தியா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள், பங்கேற்காது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள், பங்கேற்காது என்று இராஜதந்திர வட்டாரங்கள்...

Read more

உறுப்பு நாடுகள் மத்தியில் ஆதரவுப் பிரசாரங்களை முன்னெடுப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைக்கும் அனுசரணை நாடுகளான கனடா மற்றும் பிரித்தானியாவின் தூதுவர்கள், பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் ஆதரவுப் பிரசாரங்களை...

Read more

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகின்றனர் பொலிசார்

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தை தடுக்க பொலிசார் முற்படுகின்றனர் என்று, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண...

Read more

மேலும் நான்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

வடக்கு மாகாணத்தில் மேலும் நான்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

Read more
Page 86 of 426 1 85 86 87 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.