பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாண நகரில், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத வன்முறைக் கும்பல் ஒன்று, பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மூன்று...

Read more

டக்ளஸ் தேவானந்தாவுக்கும், அங்கஜன் இராமநாதனுக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன இராமநாதனுக்கும்ம் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம்...

Read more

வவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்

வவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். புதிய சேலர் சின்னகுளம் கிராமத்தில் இவ்வாறு கடந்த இரண்டு...

Read more

உண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை

உண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை என்றும், இதனால் உரிய நடைமுறைகள் மூலம் மனித உரிமைகள் தொடர்பான நிலைமையை விசாரிப்பது மனித உரிமைகள்...

Read more

போராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச நீதியை வலியுறுத்தி இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டுள்ளனர். சிறிலங்காவை சர்வதேச குற்றவியல்...

Read more

“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி

“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான...

Read more

பெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…

முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் சிறிலங்காஅரசு பெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே தவிர விஞ்ஞான ரீதியான பிரச்சனை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...

Read more

“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களில் ஒருவராகக் கருதப்படும் “சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்...

Read more

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை

2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்குவதற்கு தமது அரசு நீதியினுடாக நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில்...

Read more

யாழ்.மீனவர்களும் உணவு தவிர்ப்பில்?

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களினால், பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் நாளாந்தம் இழப்பு ஏற்படுகின்றது. ஆகையினால் அதனை கண்டித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக யாழ்.மீனவர்கள்...

Read more
Page 87 of 426 1 86 87 88 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.