சிறிலங்காப் படையினரை ஐ.நா அமைதிகாப்புப் படை நடவடிக்கைகளில் இருந்து உடனடியாக இடைநிறுத்த வேண்டும்

சிறிலங்காப் படையினரை ஐ.நா அமைதிகாப்புப் படை நடவடிக்கைகளில் இருந்து உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்று, ஐ.நாவின் முன்னாள் நிபுணரான யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார். தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட...

Read more

பிரேரணையின் புதுப்பிக்கப்பட்ட முதலாவது வரைவு வெளியிடப்பட்டுள்ளது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் புதுப்பிக்கப்பட்ட முதலாவது வரைவு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளியிடப்பட்ட, பூச்சிய வரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தப்...

Read more

சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி அம்பாறை – பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் தொடங்கப்பட்ட சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு நீதிமன்றம்...

Read more

20 பேருக்கு வடக்கு மாகாணத்தில் நேற்று கொரோனா

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட, 20 பேருக்கு வடக்கு மாகாணத்தில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில்,...

Read more

மிசேல் பச்லெட்டை கொழும்புக்கு அழைக்கிறது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல்  பச்லெட்டை கொழும்புக்கு அழைக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினருக்கு...

Read more

காவல்துறையினரால் தாக்கப்பட்டார் குடும்பத் தலைவர்

வவுனியா- புளியங்குளத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கப்பட்ட குடும்பத் தலைவர் ஒருவர் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புளியங்குளம் -  இராமனுர் பகுதியில் வசிக்கும்  50 வயதுடைய ஆறுமுகம்...

Read more

சிறிலங்காவுக்கு மேலும் மூன்று இலட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள்

சிறிலங்காவுக்கு மேலும் மூன்று இலட்சம் கொரோனா தடுப்பு மருந்துகளை கொடையாக வழங்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பு மருந்துகளை சிறிலங்காவுக்கு...

Read more

கிளிநொச்சி விபத்தில் காவல்துறையில் பணியாற்றும் தமிழ் இளைஞன் பலி

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிறிலங்கா காவல்துறையில் பணியாற்றும் தமிழ்  இளைஞன் ஒருவர்  உயிரிழந்துள்ளார். பரந்தன் சந்திக்கு அண்மையில் உள்ள விவசாய விதைப் பண்ணைக்கு முன்பாக,...

Read more

கோட்டாபயவினால் வழங்கப்பட்ட நியமனம் நிராகரிப்பு

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட நியமனத்தை முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நிராகரித்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேஜர் ஜெனரல் சுமேத...

Read more

தொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சிறிலங்காவில் நீண்ட நாட்களாக கொரோனாவால் உயிரிழந்த தமது...

Read more
Page 88 of 426 1 87 88 89 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.