இரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இரணைதீவு பகுதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை...
Read more