இரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இரணைதீவு பகுதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை...

Read more

இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது

இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது” என தாம் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்தோடு இரணைதீவு தொடர்பில் பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுடன்...

Read more

தமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வையுங்கள்

கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட...

Read more

வீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீடுகளை முழுமையாக பூரணப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம்...

Read more

சிறிலங்கா அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகள்

சிறிலங்கா அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டும் வகையில் – பழிவாங்கும் வகையில் திட்டமிட்டு என் மீது அநாவசியமான – பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உயிர்த்த ஞாயிறு தினத்...

Read more

இந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும்

இந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது அமைதியாக இருந்தாலும் அவர்கள் எமக்கு சாதகமாகவே தீர்மானமெடுப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்...

Read more

லசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்து வருகிறது

சண்டே லீடர் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு சிறிலங்கா அரசு நீதி மறுத்துவருவதாக அவரது மகள் அகிம்ஸா விக்ரமதுங்க வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு எழுதியிருந்த கட்டுரையை அரசாங்கம்...

Read more

அரசியல் பழிவாங்கல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த இறுதி...

Read more

மட்டக்களப்பில் இன்று மூன்றாவது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம்

சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி, மட்டக்களப்பில் இன்று மூன்றாவது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை...

Read more

இரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் முடிவை உடனடியாக மீளப்பெற வேண்டும்

இரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் முடிவை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Read more
Page 89 of 426 1 88 89 90 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.