பாலித கொஹன்ன, சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையைத் தோற்கடிப்பது தொடர்பாக, சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் பாலித கொஹன்ன, சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சருடன், பேச்சு...

Read more

நேற்று 13 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் நேற்று 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ். பல்கலைக்கழக மருத்துவ...

Read more

அமெரிக்காவின் பசுபிக் விமானப்படைகளின் தளபதி சிறிலங்காவுக்குப் பயணம்

அமெரிக்காவின் பசுபிக் விமானப்படைகளின் தளபதி ஜெனரல் கென்னத் வில்ஸ்பச் (Kenneth Wilsbach) தலைமையிலான அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா விமானப்படையின் 70...

Read more

மனித உரிமைகள் பேரவையில்ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், சிறிலங்கா பேச்சு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பல்வேறு நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகிறார்...

Read more

சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும்

சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சிறிலங்கா விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்க, கொழும்பு சென்றள்ள இந்திய...

Read more

நேற்றிரவு வாள்வெட்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம்- மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் நேற்றிரவு வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி,  படுகாயமடைந்துள்ளார். மல்லாகம் சந்திக்கு அண்மைய பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் நண்பர்களுடன் அமர்ந்து...

Read more

24 மணி நேரத்தில், இடம்பெற்ற வீதி விபத்துகளில் 15 பேர் உயிரிழப்பு

சிறிலங்காவில், இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், இடம்பெற்ற வீதி விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம், 120 இற்கும் அதிகமான...

Read more

‘பி’ அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றினால் எந்த நடவடிக்கையையும் எடுக்கமுடியாது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் பின்னர் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட பி அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றினால் எந்த நடவடிக்கையையும் எடுக்கமுடியாது. அதனை இரத்து செய்ய வேண்டும்...

Read more

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மீளாய்வு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீளாய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை...

Read more

சிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு ஐ.நா. அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்றும் காணாமல்போனவர்களின் பெற்றோர்களின் முன்னணி இந்த ஆர்ப்பாடத்தை...

Read more
Page 90 of 426 1 89 90 91 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.